Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
4 posters
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முதல்-
மந்திரிகள் நரேந்திரமோடி, நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அரசு மீது சரமாரியாக
குற்றம் சாட்டினர். டெல்லியில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம்
நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக முதல்வர்
ஜெயலலிதா, சார்பில் கலந்து கொண்டு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
வாசித்தார். அதில், இந்திய குடியரசின் கூட்டாட்சி அமைப்பில், மத்திய
அரசுக்கு இணையானவை மாநில அரசுகள். ஆனால் இந்த நிலைமை மாற்றி மத்திய அரசின்
கட்டளைக்கும் கருணைக்கும் காத்திருக்க வேண்டிய மாநகராட்சிகள்தான் மாநில
அரசுகள் என்ற நிலைமையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்படுத்தி வருகிறது
என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
இவரது இந்த
கருத்துக்கு ஆதரவு தெரிவித்து குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, பீகார்
முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-
அரசியல்
அமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கூட்டாட்சி முறையை
கடைப்பிடிக்காமல், அதற்கு இடையூறு செய்யும் வகையில், மத்திய அரசின்
செயல்பாடு உள்ளது.
மாநில அரசுகளுக்கு நிதி
ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஊழல் தொடர்பாக இதுவரை
ஒருவித மயக்க நிலையில் இருந்த மக்கள் இப்போது தெளிவடைந்து விட்டனர்.
அவர்கள் பொறுமை இழந்து உள்ளனர். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து
கருத்து தெரிவித்துள்ள மத்திய கணக்கு தணிக்கை துறை, சுதந்திரம் பெற்றதில்
இருந்து ஆட்சி செய்த அரசுகளில், இதுவே நம்பகத் தன்மை குறைவாக உள்ள அரசு
என்று குறிப்பிட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில்
மாற்றத்தை கொண்டு வர அறிக்கைகளை தயாரித்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.
வெளிப்படை தன்மை, நியாயமான நடைமுறை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசியதாவது:-
பீகாரில்
தனி நபர் வருமானத்துக்கும், தனி நபர் மீதான மத்திய அரசின் முதலீடுக்கும்
பெரிய இடைவெளி உள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதன் மூலம் இந்த
அவல நிலை மாறும். தனியார் முதலீட்டையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க
முடியும்.
மத்திய திட்டங்களுக்கான நிதிச்சுமை
மாநிலங்கள் மீது சுமத்தப்படுகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அறிமுகப்படுத்தப்பட உள்ள உணவும் பாதுகாப்பு சட்டமும் மாநிலங்களின்
நிதிச்சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். பொது விநியோக முறையில்
செய்யப்படும் மாற்றங்கள் வரவேற்க கூடியது. மானியங்களை பணமாக அளிப்பது
சிறப்பானது. இதன் மூலம் முறைகேடுகள், செலவுகள் குறையும், வினியோகமும்
விரைவாக நடைபெறும். வளர்ச்சி நிதியை பகிர்ந்து அளிப்பதில் பாரபட்சம்
இருக்கக் கூடாது. சமூக பொருளாதார கணக்கெடுப்பில் இருந்து, ஜாதி
கணக்கெடுப்பை தனியே பிரித்து நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
வேலிக்கு ஓனாய் சாட்சியாம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
அரசியல் லாபம் தேடும் பச்சோந்திகள் இவர்கள்jasmin wrote:இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
இஸ்லாமிய நீதி மன்றத்தில் கொல்லப்பட வேண்டியவர்கள். இந்த .........நா.............jasmin wrote:இவர்களில் ஜெ யும் மோடியும் இந்திய ஒருமைப்பாட்டு சட்டத்திற்கு எதிரான கரசேவையை ஆதரித்தது மட்டுமல்லமல் அதற்கு ஆள் அனுப்பி பாபர் மசூதியை இடித்த்வர்கள் இன்றுவரை குஜராத்தில் இந்து ஆட்சி நடத்தி முஸ்லிம்களை இரண்டாம்தர குடி மக்களாக வைத்து இருப்பவர் மோடி ....ஜெ முஸ்லிகளின் தோழி என்பது போல் பேசிவிட்டு நடத்தையில் எதிராக செயல்படுபவர்கள் இவர்கள் ஒன்று சேர்ந்து இருப்பதில் ஒன்னும் ஆச்சர்யம் இல்லை
Similar topics
» மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க
» மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை குறித்து கமல்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
» மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை குறித்து கமல்
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» சென்னை அணி தோல்வி: வெளிநாட்டு வீரர்கள் மீது டோனி பாய்ச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|