சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்  Khan11

மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்

Go down

மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்  Empty மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 9 Nov 2011 - 6:18

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர்வதால் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.

கடந்த 2ம் தேதி கோடியக்கரை அருகே நாகையை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து கம்பு மற்றும் கல்லாலும் தாக்கியுள்ளனர். மீன்களை பறித்து கொண்டு சென்றனர். படுகாயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். கடந்த 5ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு மீன்பிடித்து கொண்டிருந்த போது வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியடித்தனர். மீனவர்கள் வலையை தேடிய போது அங்கு மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர், இரும்பு கம்பியால் தாக்கினர்.

இந்நிலையில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம்:பாக் ஜலசந்தி பகுதியில், தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை, தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும்போது, இலங்கை கடற்படையினர் மற்றும் கூலிப்படையினர், தினமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த மிகுந்த கவலையுடன், இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்த அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை அதிகாரிகள் தாக்குதல் நடத்துவது, சித்ரவதை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது பற்றி, ஏற்கனவே தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தேன். சென்னை வந்த, இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாயிடமும், நேரடியாக இதுபற்றி விளக்கியிருந்தேன். நியூயார்க்கில், இலங்கை அதிபரை தாங்கள் சந்தித்தபோது, இவ்விஷயம் பற்றி கவலை தெரிவித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் பற்றி தீவிரமாக விசாரிப்பதாக, இலங்கை அரசு உறுதியளித்ததாகவும், எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் இதுபோன்ற கவலைகள் அனைத்தும், இலங்கை அரசைப் பொறுத்தவரை, செவிடன் காதில் ஊதியது போல, எவ்விதப் பலனும் அளிக்கவில்லை. கடந்த மே மாதத்தில் இருந்து, இதுவரை, 22 தாக்குதல் சம்பவங்கள், தமிழக மீனவர்கள் மீது நடந்துள்ளன.

இதில், கடந்த மாதம் 10ம் தேதி, தங்களுக்கு நான் கடிதம் எழுதிய பின், ஆறு பெரிய தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.தமிழக மீனவர்கள், பாக் ஜலசந்தி பகுதியில், மீன்பிடித் தொழிலில் ஈடுபட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் திட்டத்துடன், இலங்கை கடற்படையினரும், கூலிப்படையினரும் திட்டமிட்டு, ஒரே மாதிரியான தாக்குதலை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

கடும் நடவடிக்கை தேவை:மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டும், வெளியுறவு ரீதியான முயற்சிகளை மேற்கொண்டும், இதுபோன்ற தாக்குதல்கள் தொடருவதால், தமிழகம் முழுவதும், மீனவ சமுதாயத்தினரிடம், மிகுந்த கவலையும், அசாதாரண சூழ்நிலையும் நிலவி வருகிறது.எனவே, இலங்கை அரசுக்கு எதிராக, கடுமையான நிலையை பிரதமர் எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது, இதுபோன்ற தாக்குதல் தொடரக்கூடாது என, கடுமையான வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இப்பிரச்னையை, தமிழகப் பிரச்னையாக ஒதுக்கிவிடாமல், தேசிய பிரச்னையாகக் கருத வேண்டுமென, ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளதை, மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum