Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
5 posters
Page 1 of 1
எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் இடைநிறுத்தம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபார்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில்,
இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17), அவர்
விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல்
தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார்.
இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு
செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே
மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரேத
பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். அப்போது ரத்தே
உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே
சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டார், இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப்
மிட்டல் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் இடைநிறுத்தம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபார்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில்,
இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17), அவர்
விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல்
தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார்.
இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு
செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே
மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரேத
பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். அப்போது ரத்தே
உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே
சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டார், இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப்
மிட்டல் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
என்ன கொடுமை சார் இது வைத்தியர்களின் கையாலாக தனம் பொடுபோக்கு {)) :!.:
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நண்பன் wrote:எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
தவறான சான்றிதழ் கொடுத்த டாக்டர் இடைநிறுத்தம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபார்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில்,
இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17), அவர்
விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல்
தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார்.
இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு
செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே
மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் சில விவரங்களை சேகரித்தனர். மறுநாள் காலையில் பிரேத
பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். அப்போது ரத்தே
உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே
சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டார், இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப்
மிட்டல் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
திடுக்கிடும் தகவல் அதிர்ச்சியாகத்தான் இருக்கு ஆனா நம்ம வைத்தியர் பார்த்த வேலைய பார்த்திகளோ
ஒரு ஜோக் நினைவுக்கு வருது
நோயாளி - டாக்டர் ஆப்ரசனுக்கு எவ்வளவு செலவாகும்
டாக்டர் - என்ன ஒரு 5001 வா
நோயாளி - 5001 வாவா ஏன் அந்த ஒருவா
டாக்டர் - 5000 எனக்கு ஒருவா உனக்கு
நோயாளி - ஒருவா எனக்கா ஏ
டாக்டர் - செத்த பின் நெற்றியில ஒட்டனுமில்ல அதுக்குத்தான்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
அதிர்ச்சியான தகவல் நன்றி பகிர்விற்கு
இப்படியான தகவல்களை பார்த்தால் எனக்கு மயக்கம் போட்டுவிடும்
இப்படியான தகவல்களை பார்த்தால் எனக்கு மயக்கம் போட்டுவிடும்
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
நாங்க மட்டும் என்ன பார்த்து சிரிச்சிட்டா நிற்போம் ஓடிடுவோம்லvizhi wrote:அதிர்ச்சியான தகவல் நன்றி பகிர்விற்கு
இப்படியான தகவல்களை பார்த்தால் எனக்கு மயக்கம் போட்டுவிடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
உங்களுடைய பதில்களை பார்தாலும் நான் இப்படித்தான் ஓடுகிறேன் நண்பரே
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எழுந்து உட்கார்ந்த பிணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
vizhi wrote:உங்களுடைய பதில்களை பார்தாலும் நான் இப்படித்தான் ஓடுகிறேன் நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» விமான பைலட் அறைக்குள் உட்கார்ந்த சர்ச்சை: நடிகை நித்யாமேனனிடம் அதிகாரிகள் விசாரணை
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
» பிணம் பேச மாட்டேங்குது…!
» சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!
» விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
» 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு
» பிணம் பேச மாட்டேங்குது…!
» சென்னை விமானநிலைய கார்கோவில் - சில பிணம் திண்ணிப் புழுக்கள்!
» விளக்கை அணைக்கும் விபரீத பேய் பீதியில் உறைந்த கிராமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|