Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்; மன்மோகன்சிங் பேட்டி
3 posters
Page 1 of 1
காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்; மன்மோகன்சிங் பேட்டி
காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்
என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். மாலத்தீவில் நடந்த சார்க்
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு விட்டு நேற்று டெல்லி
திரும்பினார். முன்னதாக விமானத்தில் பயணம் செய்தபடியே நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அவரிடம் காங்கிரசின் செயல்
தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு
மன்மோகன்சிங் பதில் அளிக்கையில் காங்கிரசின் செயல் தலைவராக ராகுல் காந்தியை
நியமிப்பது என்பது கட்சி விவகாரம். அது குறித்து என்னால் பேச முடியாது.
கட்சியில் செயல் தலைவர் உள்ளிட்ட எந்த பொறுப்பு அளிக்கப்பட்டாலும் அதை நான்
முழுமனதோடு வரவேற்பேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அத்து மீறி தாக்கப்படுவது
குறித்து மாலத்தீவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசினேன். இந்திய
மீனவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர்
ஒப்புக்கொண்டார். இதில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என
தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியை நான் 4
முறை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசி இருக்கிறேன். அப்போது இரு
நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைக்கு சுமூகமான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு
காணமுடியும் என்பதையே அவர் வலியுறுத்தினார். அமைதியின் அவசியத்தை உணர்ந்து
இருக்கிறார். இதனால் அவரை அமைதியை விரும்பும் மனிதர் என்று கூறினேன்.
என்றாலும் கிலானியை நான் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்பிவிடவில்லை.
ஆந்திராவில்
தனித் தெலுங்கானா விவகாரத்தில் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து ஒற்றுமை
ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் குறிப்பிட்ட
பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என
அம்மாநில முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். இந்த விவகாரம்
தொடர்பாக பாதுகாப்பு படைகளுடன் அமர்ந்து நிதானமாக ஆலோசித்து தான் முடிவு
எடுக்க முடியும்.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். மாலத்தீவில் நடந்த சார்க்
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு விட்டு நேற்று டெல்லி
திரும்பினார். முன்னதாக விமானத்தில் பயணம் செய்தபடியே நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அவரிடம் காங்கிரசின் செயல்
தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு
மன்மோகன்சிங் பதில் அளிக்கையில் காங்கிரசின் செயல் தலைவராக ராகுல் காந்தியை
நியமிப்பது என்பது கட்சி விவகாரம். அது குறித்து என்னால் பேச முடியாது.
கட்சியில் செயல் தலைவர் உள்ளிட்ட எந்த பொறுப்பு அளிக்கப்பட்டாலும் அதை நான்
முழுமனதோடு வரவேற்பேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
தமிழக
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அத்து மீறி தாக்கப்படுவது
குறித்து மாலத்தீவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசினேன். இந்திய
மீனவர்கள் தாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர்
ஒப்புக்கொண்டார். இதில் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என
தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியை நான் 4
முறை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசி இருக்கிறேன். அப்போது இரு
நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைக்கு சுமூகமான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு
காணமுடியும் என்பதையே அவர் வலியுறுத்தினார். அமைதியின் அவசியத்தை உணர்ந்து
இருக்கிறார். இதனால் அவரை அமைதியை விரும்பும் மனிதர் என்று கூறினேன்.
என்றாலும் கிலானியை நான் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்பிவிடவில்லை.
ஆந்திராவில்
தனித் தெலுங்கானா விவகாரத்தில் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து ஒற்றுமை
ஏற்படுத்தி தீர்வு காண வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் குறிப்பிட்ட
பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என
அம்மாநில முதல்-மந்திரி ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். இந்த விவகாரம்
தொடர்பாக பாதுகாப்பு படைகளுடன் அமர்ந்து நிதானமாக ஆலோசித்து தான் முடிவு
எடுக்க முடியும்.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்; மன்மோகன்சிங் பேட்டி
சரி சரி மன்மோகனுக்கு ஆப்பு ரெடியாகி விட்டது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காங்கிரசின் செயல் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட்டால் வரவேற்பேன்; மன்மோகன்சிங் பேட்டி
இதுதானே அவர்களின் கடைசி அசையாக இருந்தது இதை நோக்கிய காய்கள்தான் கடந்த காலத்தில் நகர்த்தப்பட்டது
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினராகும் சிரஞ்சீவி!
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
» ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
» மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது
» திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து
» ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா
» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
» மன்மோகன்சிங் வேண்டுகோளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தயார்; கதவு திறந்தே இருக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|