சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Khan11

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம்

3 posters

Go down

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Empty சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம்

Post by *சம்ஸ் Thu 24 Nov 2011 - 6:34

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம்
லோரன்ஸ் செல்வநாயகம்
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையின்போது இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே மூல காரணம். அவரே கட்சியினரைத் தூண்டி விட்டாரென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமது ஆட்சிக் காலத்தில் பாராளுமன்றத்துக்குள் வன்முறையை அறிமுகப்படுத்தியவர்கள் இப்போது ஜனநாயகம் பற்றி சர்வதேச ரீதியில் பிரசாரம் மேற்கொள்வது விந்தையாக வுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்குக் கிடைக்கவுள்ள நன்மைகள் தொடர்பில் ஊடகவியலாளர்க ளுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, பந்துல குணவர்தன சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம உட்பட முக்கிஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் விளக்கமளிக்கை யிலேயே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்தாவது;

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியனரைத் தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளார். 1974-1994 காலகட்டங்களில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்ட வன்முறைகளை மறந்து அவர் பேசுகிறார்.

17 வருடகாலம் தேர்தலை நடத்தாமல் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தொடராக ஆட்சி நடத்தியும் நீதிமன்ற தீர்ப்பினைக் கூட கணக்கெடுக்காமல் தமது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு அரசியல் யாப்பையே திருத்தியமைத்து அராஜக ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.

‘நாம் எந்த குற்றமும் செய்யவில்லை ஏன் எம்மைத் தாக்குகின்றனர்” என குற்றஞ் சுமத்தி வருகிறார். இத்தகைய ஒரு சம்பவத்துக்கு அவரே மூல காணரம். அத்தோடு அவர்களது ஆட்சிக்காலத்தில் அவர்கள் எம்மைத் தாக்கியமை, இம்சை செய்ததை நாம் என்னவென்று சொல்வது? பாதாள உலக கோஷ்டி போல செயற்பட்டவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.

இது போன்ற சம்பவங்களை சர்வதேச நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் இவர்களைக் கணக்கெடுக்காததாலேயே மக்களிடம் கூற வேண்டியதையெல்லாம் புலிகளின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குத் தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Empty Re: சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Nov 2011 - 7:11

அப்போ அவர்கள் செய்தார்கள் அதற்கு பழிதீர்ப்பதற்கா இந்த ஈனச்செயல்கள் நாட்டுக்கே பங்கம் விளைவிக்க வல்லது என்பதை மறந்து செயல்படுகின்ற ஆட்சியாளர்கள் இதுவெல்லாம் எம் தலையெழுத்து


சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Empty Re: சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம்

Post by jasmin Thu 24 Nov 2011 - 8:20

ஹாசிம் சொல்வது உண்மை சிந்திக்க வேண்டிய விஷயம் இது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம் Empty Re: சபையில் நடந்த சம்பவங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவே மூலகாரணம் லோரன்ஸ் செல்வநாயகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம்
» ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் ஐ.தே.க. வின் தலைவர்! சஜித்தும், கருவும் பிரதித் தலைவர்கள்
» இலங்கையில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனப்பிரைச்சினைக்கு மூலகாரணம் இஸ்ரேல் !!!!
» அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )
» ஐ.நா.சபையில் எம்.எஸ். கச்சேரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum