சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Khan11

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

2 posters

Go down

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Empty சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 17:16

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்.காரமடை பகுதியில், கடந்த 2010ல் நடந்த கொள்ளை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் சாட்சிகள், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகவில்லை.அதிருப்தி அடைந்த நீதிபதி சீனிவாசன், கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.ஒரு மாதத்துக்குப் பின், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர், கோர்ட்டில் சரணடயவில்லை. நீதிபதி வழக்கை விசாரித்து வேறு தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் வெளியே வந்தபிறகு, இன்ஸ்பெக்டர் கோர்ட்டுக்கு சென்றார்.

விசாரித்த நீதிபதி, "வாரன்ட்டில் இருப்பவர், கோர்ட் துவங்கும் முன்பே ஆஜராகி இருக்க வேண்டும். தாமதமாக வந்ததாலும், விசாரணை தேதி ஒத்தி வைக்கப்பட்டதாலும் கூண்டில் ஏறி நிற்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.காலை 11.00ல் இருந்து மாலை 4.00 மணி வரை கூண்டில் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர். நான்கு மணிக்கு மேல், கூடுதல் அரசு வழக்கறிஞர் வந்த பிறகே, வாரன்ட் திரும்ப பெறப்பட்டது. இதன் பிறகே கோர்ட்டில் இருந்து இன்ஸ்பெக்டர் விடுவிக்கப்பட்டார்.


சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்  Empty Re: சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர், நான்கு மணி நேரம் கூண்டில் நிறுத்தப்பட்டார்

Post by kalainilaa Wed 30 Nov 2011 - 17:28

என்னது :+:-:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum