Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
4 posters
Page 1 of 1
நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
ஈரோடு: ஈரோட்டில் காலைக்கதிர் நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து மேயர் மல்லிகா பரமசிவம் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் போட்டோகிராபர் காயமடைந்தார். மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஈரோடு நகர பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் என்பதால் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மாநகராட்சி கட்டடங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், செவ்வாய்கிழமையன்று ஈரோடில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த பொருட்களை தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேயரும், அவருடன் வந்தவர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.
மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு நகர பத்திரிக்கையாளர்களும் புகார் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் என்பதால் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மாநகராட்சி கட்டடங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், செவ்வாய்கிழமையன்று ஈரோடில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த பொருட்களை தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேயரும், அவருடன் வந்தவர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பத்திரிக்கையாளர்கள் ஆவேசம்
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.
மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு நகர பத்திரிக்கையாளர்களும் புகார் மனு அளித்துள்ளனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
மல்லிகாவுக்கு இவ்வளவு ஆகாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
நண்பன் wrote:மல்லிகாவுக்கு இவ்வளவு ஆகாது
அதாவது jasmin க்கா ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
ஏ ஏ நல்லாத்தானே போயிட்டு இருக்கு இதுக்கு அதுவே மேல்யாதுமானவள் wrote:நண்பன் wrote:மல்லிகாவுக்கு இவ்வளவு ஆகாது
அதாவது jasmin க்கா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
:”: :”:யாதுமானவள் wrote:நண்பன் wrote:மல்லிகாவுக்கு இவ்வளவு ஆகாது
அதாவது jasmin க்கா ?
Re: நாளிதழ் அலுவலகத்தில் புகுந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஈரோடு பெண் மேயர் மல்லிகா
கண்ணியம் காக்க வேண்டியவர்
புண்ணியத்தால் பதவிக்கு வந்தவர்
கட்டுப்பாடிழந்து கயமைத்தனம்
கொண்டனரே!
மண்ணின் பெருமை பேசிட
வேண்டிய மாந்தரெல்லாம்
புகழிற்கு அலையும்
சோகம் வரமா? சாபமா?
புண்ணியத்தால் பதவிக்கு வந்தவர்
கட்டுப்பாடிழந்து கயமைத்தனம்
கொண்டனரே!
மண்ணின் பெருமை பேசிட
வேண்டிய மாந்தரெல்லாம்
புகழிற்கு அலையும்
சோகம் வரமா? சாபமா?
Similar topics
» ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியர் கைது _
» பெண் நிருபருக்கு கொலை மிரட்டல் நாகார்ஜுனா கைதாவாரா? போலீஸ் விசாரணை
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
» பெண் நிருபருக்கு கொலை மிரட்டல் நாகார்ஜுனா கைதாவாரா? போலீஸ் விசாரணை
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கோரிக்கையை நிறைவேற்ற மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆந்திர எம்.எல்.ஏ.
» மெக்சிகோ நகர மேயர் கடத்தி கொலை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|