Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by rammalar Yesterday at 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
+4
jasmin
நண்பன்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 1
இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
சட்டத்தின்படி பிரிந்தவர்கள் தர்மத்தின்படி ஒன்று சேர்ந்த விஷயம்தான் இது. கடந்தசில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு விவாகரத்து தீர்ப்பு கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, குடும்ப பெண்மணிகள் பலருக்கும் மன வேதனையை அளித்திருக்கும். அது?
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு போனிவர்மா என்ற நடன இயக்குனரை மணந்து கொண்டார். ஆசை அறுபது நாள்தானே? அப்புறம்தான் தனது பழையை மனைவி, குழந்தைகள் என்று மீண்டும் அவர்களை நினைக்க ஆரம்பித்தார் பிரகாஷ்.
தனது இரண்டாவது மனைவி சம்மதத்துடன் சென்னைக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தவர், மீண்டும் லலிதகுமாரியுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கிறாராம். அதற்காக இரண்டாவது மனைவியை விட்டு விட முடியாதல்லவா? அவருக்காகவும் சென்னையில் ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
ஆச்சர்யம் என்னவென்றால் இந்த இரண்டு வீடுகளுமே அடுத்தடுத்த தெருவில்தான் இருக்கிறது. தேவைப்படும் போதெல்லாம் இங்கேயும் அங்கேயுமாக பறந்து கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
இதெல்லாம் தேவையா நாய் பொழைப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
நேசமுடன் ஹாசிம் wrote:கோபம் கோபமா வருது பானுக்காகவுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
கொடுத்து வைத்தவன் (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
அனுபவிக்க பொறந்தவன் அனுபவிக்கிறான் என்ன செய்ய முடியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
jasmin wrote:அனுபவிக்க பொறந்தவன் அனுபவிக்கிறான் என்ன செய்ய முடியும்
இப்படியெல்லாம் சொல்லப்படாது
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
:”: :”: :”: :,;: :%அப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டிய ஆனா சகோதரர் அப்துல்லாஹ் சொன்னா ஏத்துக்குவியலோ ......எல்லாம் ஆண் ஆதிக்கம் ஒழிக
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
என்னா சிப்பு ... தம்பி நாஞ்சும்மா.. வெளையாட்டுக்குத் தான் சொன்னேன் உடனே அத புடிச்சிக்கிராத...நம்ம ரத்தமும் சத்தமும் இளசு ... ஆமா சவுண்டுப் பார்ட்டி...நேசமுடன் ஹாசிம் wrote::”: :”: :”: :,;: :%அப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
எதையும் சொல்ற மாதிரி சொல்லனும் ஜாஸ்மின் ! இப்ப பாருங்க நான் செகண்டு சானல் பத்தி பானு போன பெறகு தான் வாய தொரந்தேன் இல்லையின்னா எனக்கும் உருட்டுக் கட்டை தான்...
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
சாந்தி சாந்திஅப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
நண்பன் wrote:சாந்தி சாந்திஅப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
யார் அந்த சாந்தி..? உங்க செட்டப்பா நண்பா? :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
ஆஹா நான் அப்பவே நினச்சன் எங்கடா இம்பட்டு நேரமும் யாரயும் கணலியேன்னு கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!kiwi boy wrote:நண்பன் wrote:சாந்தி சாந்திஅப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
யார் அந்த சாந்தி..? உங்க செட்டப்பா நண்பா? :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
:,;: :,;:நண்பன் wrote:ஆஹா நான் அப்பவே நினச்சன் எங்கடா இம்பட்டு நேரமும் யாரயும் கணலியேன்னு கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!kiwi boy wrote:நண்பன் wrote:சாந்தி சாந்திஅப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
யார் அந்த சாந்தி..? உங்க செட்டப்பா நண்பா? :,;: :,;:
Re: இரண்டாவது மனைவிக்காக சென்னையில் ஒரு வீடு
@. @. :,;: :,;:kiwi boy wrote:நண்பன் wrote:சாந்தி சாந்திஅப்துல்லாஹ் wrote:கூந்தலுள்ள மகராசி கொண்டைய போட்டுக்கரா ...இதில் நமக்கென்ன ... நானும் தான் வலைய வீசுறேன் என்ன கெழடுன்னு கழிக்கிறாங்க ...
யார் அந்த சாந்தி..? உங்க செட்டப்பா நண்பா? :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மனைவிக்காக...!
» சொல்வதைக்கேட்காத மனைவிக்காக இப்படி ஒரு பொய்
» இரண்டாவது டிக்கெட்
» உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
» உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
» சொல்வதைக்கேட்காத மனைவிக்காக இப்படி ஒரு பொய்
» இரண்டாவது டிக்கெட்
» உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
» உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|