Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
2 posters
Page 1 of 1
மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும், நீதித் துறை நம்பகத் தன்மை மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்களுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. “ஊழலுக்கு எதிராக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, லோக்பால் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும்” என காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார். பாராளுமன்ற நிலைக் குழு சமீபத்தில் தாக்கல் செய்த, லோக்பால் வரைவு அறிக்கையில், தாங்கள் வலியுறுத்தும் விடயங்கள் இடம்பெறவில்லை என்பதால், வரும் 27ம் திகதி முதல், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும், ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் நெருக்கடியில் சிக்கியுள்ள மத்திய அரசு, லோக்பால் சட்டமூலம் தொடர்பாக, ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்த, சில உறுதிமொழிகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் லோக்பால் சட்டமூலம் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம்
இதைத் தொடர்ந்து மாலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழி யின்படி, நீதித்துறை நம்பகத்தன்மை சட்ட மூலம், மக்கள் குடியு ரிமை சாசன சட்ட மூலம், ஊழலுக்கு எதிராக தகவல் தருவோரை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய மூன்று மசோ தாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் படி மூத்த நீதிபதிகள் நீதித்துறை நம்பகத்தன்மை மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். மக்கள் சாசன மசோதாவின்படி, மக்களுக்கான சேவைகளை, எந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அரசு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம், லோக்பால் சட்டமூலம் விவகாரத்தில், கடந்த திங்கட்கிழமை வரை பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, ஹசாரேவின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தற்போது இறங்கி வந்துள்ளது.
உணவு மசோதா இல்லை:
உணவு பாதுகாப்பு சட்டமூலத்துக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல், அளிக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வசிக்கும் சில கட்சிகளுக்கு, இந்த சட்டமூலம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் மத்திய அரசு முடங்கி விட்டது என்ற வாதம் தவறானது. மாறாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பொருளாதாரத்தில் வளம் ஏற்பட நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்ட பொருளாதாரத்தில் தேக்கத்தில் இருந்து மீண்டு வரும் சக்தி உள்ளது.
அமைச்சரவை கூட்டம்
இதைத் தொடர்ந்து மாலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் ஹசாரேவுக்கு ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழி யின்படி, நீதித்துறை நம்பகத்தன்மை சட்ட மூலம், மக்கள் குடியு ரிமை சாசன சட்ட மூலம், ஊழலுக்கு எதிராக தகவல் தருவோரை பாதுகாக்கும் சட்டமூலம் ஆகிய மூன்று மசோ தாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் படி மூத்த நீதிபதிகள் நீதித்துறை நம்பகத்தன்மை மசோதா வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். மக்கள் சாசன மசோதாவின்படி, மக்களுக்கான சேவைகளை, எந்த காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து, அரசு அலுவலகங்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன் மூலம், லோக்பால் சட்டமூலம் விவகாரத்தில், கடந்த திங்கட்கிழமை வரை பிடிவாதமாக இருந்த மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு, ஹசாரேவின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தற்போது இறங்கி வந்துள்ளது.
உணவு மசோதா இல்லை:
உணவு பாதுகாப்பு சட்டமூலத்துக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல், அளிக்கப்படவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வசிக்கும் சில கட்சிகளுக்கு, இந்த சட்டமூலம் விவகாரத்தில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதையடுத்து, இது தொடர்பாக முடிவு எடுப்பது அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் மத்திய அரசு முடங்கி விட்டது என்ற வாதம் தவறானது. மாறாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பொருளாதாரத்தில் வளம் ஏற்பட நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். தற்போது ஏற்பட்ட பொருளாதாரத்தில் தேக்கத்தில் இருந்து மீண்டு வரும் சக்தி உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
முதலில் ஹசாரே காந்தியவாதி என்பதை நிருத்த வேண்டும் .இவர் ஒரு மதவாதி பஜ்ரங்தள் என்ற இந்துத்துவா அமைப்பின் துணை செயலாளர்களில் ஒருவர் இப்போது இவர் நடத்தும் நாடகம் பலகீனமான பி ஜே பி யை காங்கிரஸை பலகீனபடுத்தி உயர்த்த .காந்தி ஒருபோதும் மதவாதியாக இருந்தது இல்லை.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் வயதை 18 இலிருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» 9 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
» 9 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|