Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
அமெரிக்கா தர வேண்டிய பாக்கி, பில்லியன் கணக்கில் உள்ளது - பாகிஸ்தான்
3 posters
Page 1 of 1
அமெரிக்கா தர வேண்டிய பாக்கி, பில்லியன் கணக்கில் உள்ளது - பாகிஸ்தான்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி, பில்லியன் கணக்கில் பாக்கி இருப்பதால், இனி அந்நாட்டிடம் உதவி கேட்கப் போவதில்லை என, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், "கூட்டணி ஆதரவு நிதி' (சி.எஸ்.எப்.,) என்ற பெயரில், அமெரிக்கா மாதம்தோறும், பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன் டாலர் அளவிற்கு, நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது, மாதம்தோறும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்., செலவு செய்துவிட்டு, அதற்கான கணக்கு வழக்குகளை, அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பாக்., ராணுவம் 187 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.இது, பாக்., ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு பட்ஜெட்டான, 495.2 பில்லியன் டாலரில், 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே, பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது, பல்வேறு காரணங்கள் கூறி, நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா.அவ்வகையில், பாகிஸ்தானின் கணக்கில், 35 முதல் 40 சதவீதத்தை, அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது, அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்தது.
கடந்தாண்டு டிசம்பர் வரை, பாக்., கேட்ட நிதியான 12 பில்லியன் டாலருக்குப் பதிலாக, அமெரிக்கா, 8.6 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி, கடந்தாண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. அதற்குப் பின், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும், 900 மில்லியன் டாலரில் இருந்து, 2.5 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 600 மில்லியன் டாலர் பாக்கி உள்ளது.இதையடுத்து, இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரம், பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என, ஆலோசித்து வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், "கூட்டணி ஆதரவு நிதி' (சி.எஸ்.எப்.,) என்ற பெயரில், அமெரிக்கா மாதம்தோறும், பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன் டாலர் அளவிற்கு, நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது, மாதம்தோறும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்., செலவு செய்துவிட்டு, அதற்கான கணக்கு வழக்குகளை, அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பாக்., ராணுவம் 187 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.இது, பாக்., ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு பட்ஜெட்டான, 495.2 பில்லியன் டாலரில், 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே, பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது, பல்வேறு காரணங்கள் கூறி, நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா.அவ்வகையில், பாகிஸ்தானின் கணக்கில், 35 முதல் 40 சதவீதத்தை, அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது, அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்தது.
கடந்தாண்டு டிசம்பர் வரை, பாக்., கேட்ட நிதியான 12 பில்லியன் டாலருக்குப் பதிலாக, அமெரிக்கா, 8.6 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது.கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி, கடந்தாண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. அதற்குப் பின், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும், 900 மில்லியன் டாலரில் இருந்து, 2.5 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 600 மில்லியன் டாலர் பாக்கி உள்ளது.இதையடுத்து, இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரம், பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என, ஆலோசித்து வருகிறது.
Re: அமெரிக்கா தர வேண்டிய பாக்கி, பில்லியன் கணக்கில் உள்ளது - பாகிஸ்தான்
அதுதான் அமெரிக்கா பாகிஷ்தான் ராணுவமே பயங்கர வாதிகள் என்று கொன்று குவித்து விட்டதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அமெரிக்கா தர வேண்டிய பாக்கி, பில்லியன் கணக்கில் உள்ளது - பாகிஸ்தான்
வச்சான் பாரு ஆப்பு பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா உனக்கு இன்னும் வேனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கில் நிலுவை
» மீண்டும் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் விரிசல்.
» பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது
» அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு
» கிரிக்கெட் வாரியம் ரூ.354 கோடி வரி பாக்கி
» மீண்டும் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் விரிசல்.
» பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது
» அன்னா போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது-காங். புகார், அமெரிக்கா மறுப்பு
» கிரிக்கெட் வாரியம் ரூ.354 கோடி வரி பாக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|