சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  Khan11

ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்

2 posters

Go down

ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  Empty ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Dec 2011 - 7:40

ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்தப்படுவதாக கிராம மக்கள் கலெக்டர், எஸ்.பியிடம் புகார் மனு அளித்தனர்.
கடலூர் ஒன்றியம் திருமானிக்குழி ஊராட்சிக்குட்பட்ட டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக திரண்டனர். அவர்கள் மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

பின்னர், அவர்கள் கூறியதாவது: இதுவரை அமைதியான முறையில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் நாங்கள் ஓட்டளிக்கவில்லை என்று கூறி துன்புறுத்தப்படுகிறோம். புறக்கணிக்கப்படுகிறோம், அவமானப்படுத்தப்பட்டு வருகிறோம். 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
குடிதண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. எங்கள் பகுதிக்கு மின் விளக்கு வசதி தரப்படாமல் இருண்டு கிடக்கிறது.

நியாய விலைக்கடையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மறுக்கப்படுகின்றன. எங்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காசிநாதனை போலீசார் பொய் வழக்கில் கைது செய்துவிட்டனர். ஊரில் கள்ளச்சாராயம் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.யும் நேரில் எங்கள் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பும், வேலை வாய்ப்பும் உரிமைகளும் கிடைக்கச் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  Empty Re: ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 9:25

போட்டாலும் கொடுமை போடாட்டாலும் கொடுமை தப்பிக்க வேற வழியே இல்லை ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  688909 ஓட்டுப்போடவில்லை என்ற காரணம் காட்டி துன்புறுத்துகிறார்கள்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum