Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிரதமர் கடைசி எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிரதமர் கடைசி எச்சரிக்கை
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டு துணைப் பிரதமர், குர்தீஷ் பகுதியில் பதுங்கியுள்ளார். அவர் தானாக சரணடைய வேண்டும் அல்லது குர்தீஷ் இனத்தவர்கள் அவரை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுன்னி பிரிவைச் சேர்ந்தவர் தாரிக் அல்-ஹஸ்மி குர்தீஷ் இனத்தவருடன் சேர்ந்து கொண்டு, ஷியா பிரிவு ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம், 5 நீதிபதிகளைக் கொண்ட நீதித்துறை குழு இவர் மீது பிடியாணை பிறப்பித்தது. தற்போது ஹஸ்மி தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நூரி அல்-மாலிக் விடுத்துள்ள செய்தியில், துணை ஜனாதிபதி தாரிக்- அல்- ஹஸ்மிக்கு குர்தீஷ் இனத்தவர்கள் வாழும் பகுதியில் தான் பதுங்கியுள்ளார்.
தானாக சரணடைய வேண்டும், முன்பு சதாம் உஸைன் பிடிக்கப்பட்ட போது விசாரணை நியாயமாக நடந்தது. அதே போன்று தான் ஹஸ்மி மீதான விசாரணையும் நியாயமாக நடக்கும். ஈராக் அரசு எப்போதும் நீதித்துறையில் தலையிட்டதில்லை. எனவே குர்தீஷ் இனத்தவர்கள் அவரை சரணடைய சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டினை துணை ஜனாதிபதி தாரிக் அல்- ஹஸ்மி மறுத்துள்ளார். தற்போது உள்ள ஷியா பிரிவு அமைச்சரவையினையும், பாராளுமன்றத் தையும் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்துவதே எனது நோக்கமே தவிர பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில்லை என்றார்.
சுன்னி பிரிவைச் சேர்ந்தவர் தாரிக் அல்-ஹஸ்மி குர்தீஷ் இனத்தவருடன் சேர்ந்து கொண்டு, ஷியா பிரிவு ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வாரம், 5 நீதிபதிகளைக் கொண்ட நீதித்துறை குழு இவர் மீது பிடியாணை பிறப்பித்தது. தற்போது ஹஸ்மி தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நூரி அல்-மாலிக் விடுத்துள்ள செய்தியில், துணை ஜனாதிபதி தாரிக்- அல்- ஹஸ்மிக்கு குர்தீஷ் இனத்தவர்கள் வாழும் பகுதியில் தான் பதுங்கியுள்ளார்.
தானாக சரணடைய வேண்டும், முன்பு சதாம் உஸைன் பிடிக்கப்பட்ட போது விசாரணை நியாயமாக நடந்தது. அதே போன்று தான் ஹஸ்மி மீதான விசாரணையும் நியாயமாக நடக்கும். ஈராக் அரசு எப்போதும் நீதித்துறையில் தலையிட்டதில்லை. எனவே குர்தீஷ் இனத்தவர்கள் அவரை சரணடைய சொல்ல வேண்டும் என்றார்.
இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டினை துணை ஜனாதிபதி தாரிக் அல்- ஹஸ்மி மறுத்துள்ளார். தற்போது உள்ள ஷியா பிரிவு அமைச்சரவையினையும், பாராளுமன்றத் தையும் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்துவதே எனது நோக்கமே தவிர பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில்லை என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஈராக் துணை ஜனாதிபதிக்கு பிடியாணை
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை
» புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» ஆண் துணை இல்லாமல் கடைக்கு வரும் பெண்களுக்கு பொருட்கள் விற்ககூடாது: பாகிஸ்தானில் மதவாதிகள் எச்சரிக்கை
» புதிய பனிப் போர் குறித்து சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் கோர்பச்சேவ் கடும் எச்சரிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|