சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார் Khan11

போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார்

Go down

போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார் Empty போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Dec 2011 - 11:55

இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கும்பலிடம், மாமூல் கேட்ட விவகாரத்தில் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் உட்பட ஆறுபேரை போலீசார் கைது செய்தனர்.


மணலி, பெரியதோப்பை சேர்ந்தவர் அருண்குமார், 30. இவரது மனைவி ரேவதி, 27. இங்கு 11 நாட்களுக்கு முன் குடிவந்தனர். இதற்கு முன், இவர்கள் மாதவரம் பால்பண்ணை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தினர். இதையறிந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ்காரர் முருகேஸ்வரன், 28, ஊர்க்காவல் படையை சேர்ந்த மகேஸ்வரன், 24 ஆகியோர் ரேவதியை மிரட்டி மாமூல் வாங்கினர். இந்நிலையில், மாதவரத்தில் வீட்டை காலி செய்துவிட்டு, மணலி பெரியதோப்பிற்கு ரேவதி குடிபெயர்ந்தார். இதையறிந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன் ரேவதியிடம் மாமூல் கேட்க சென்றனர். வீட்டு உரிமையாளர் கண்டிப்பானவர், அதனால், இங்கு தொழில் செய்வதில்லை என்று ரேவதி கூறி அவர்களை அனுப்பிவிட்டார். ரேவதியின் வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்ய, தனது நண்பர்கள் மாதவரத்தை சேர்ந்த பிரேம்குமார், 29;சையது அலி, 27 ஆகியோரை வாடிக்கையாளர் போல ரேவதி வீட்டிற்கு போலீஸ்காரர் முருகேஸ்வரன், மகேஸ்வரன் ஆகியோர் அனுப்பினர். அங்கு சகிலா பானு என்ற பெண்ணை காண்பித்து, ரேட் 2,500 ரூபாய் என அவர்களிடம் ரேவதி பேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மறைவாக நின்றிருந்த போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்காவல்படையை சேர்ந்த மகேஸ்வரன் ஒன்றும் தெரியாததுபோல் ரேவதியிடம் வந்தனர்.



இங்கும் தொழில் செய்வதால், ரேவதியிடம் மாமூல் தரும்படி இருவரும் கேட்டனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை;மணலியில் வசிக்கும் சித்தியிடம் பணம் வாங்கித் தருவதாகக் ரேவதி கூறினார். ஊர்காவல்படை வீரர் மகேஸ்வரன் ஓட்டிய பைக்கில் பின்பக்கமாக ரேவதி அமர்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்றதும், அங்கிருந்து தப்பி, காக்கி பேன்ட் போட்ட போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் ரேவதி புகார் அளித்தார். வடக்கு மண்டல இணைகமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின்படி, மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் திருமலை(பொறுப்பு), எஸ்.ஐ., சவுந்தர்ராஜன் மற்றும்போலீசார், கும்பலை சுற்றிவளைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்திய சகிலாபானுவை போலீசார் மீட்டு, மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இது தொடர்பாக, போலீஸ்காரர் முருகேஸ்வரன், ஊர்க்காவல் படை வீரர் மகேஸ்வரன், அவரது நண்பர்கள் பிரேம்புகார், சையது அலி, பிரேம்குமார், அவரது மனைவி ரேவதி ஆகியோரை போலீசார் கைது செய்து,சிறையில் அடைத்தனர்.

விபசார கும்பலிடம் மாமூல் கேட்டதால் அம்பலம்! மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து,விபசாரம் நடத்திய ரேவதி மற்றும் அவரது கணவன் பிரேம்குமார், கடைசியாக மணலிக்கு குடிவந்தனர். புதிதாக குடிவந்த ரேவதியின் வீட்டிற்கு, நிறைய ஆண்கள் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி தகராறு செய்தார். இதனால், அந்த வீட்டை ஒருசில நாட்களில் மாற்றுவதற்கு ரேவதி திட்டமிட்டிருந்தார். அதற்குள், போலீஸ்காரர்கள் மாமூல் கேட்ட விவகாரத்தினால், தற்போது வீடு பூட்டப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உரிமையாளர் உட்படுத்தப்பட்டுள்ளார்.


போலீஸ்காரர்கள் ஒன்றுசேர்ந்து மாமூல் கேட்பதாக மணலி போலீசில் விபசார இளம்பெண் புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்
» பெற்ற மகனை விற்ற அன்னை: விலை பேசிய பணத்தை தராததால் போலீசில் பொய் புகார்
» பெண்களை இழிவுபடுத்தும் தனுஷ் பாடல்- போலீசில் புகார்
» பிரபுதேவா மனைவிக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்.
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum