Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
5 posters
Page 1 of 1
பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது?
(அய்யாஷ்)
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொது நல சேவைகளுக்காக நிதி வழங்குவது போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பும் கடந்த வியாழகிழமை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மேற்படி கேள்வியை எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
இன்று நாங்கள் ஒவ்வொரு எம்.பி, அமைச்சர் என எல்லோரிடமும் எங்கள் ஊருக்கும் சேவைகளை செய்யுங்கள் என்று பிச்சை கேட்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லாது நாங்களும் மக்களின் பிரதி நிதிகள்தானே எங்களுக்கும் நிதிகள் சரியான முறையில் வழங்கப்படுமானால் எந்த மூலை முடுக்கெல்லாம் தேவைகள் உள்ளதோ அவைகளை சரியான முறையில் நாங்கள் செய்வோம். யாரிடமும் கேட்க் வேண்டிய தேவையும் இருக்காது.
இன்று ஒவ்வொரு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுக்கொரு ஏஜண்ட் வைத்துக் கொண்டு பண ஒதுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் நினைக்கும் இடங்களில் மட்டும் சேவைகள் செய்கிறார்கள். ஆனால் எங்கு மக்கள் முக்கிய தேவையுடன் இருக்கிறார்கள் எங்கு சேவைகள் செய்ய வேண்டும் என்பன கவனத்தில் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
எனவே சரியான சேவைகள் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் மக்களுடன் மக்களாக கிராமம் கிராமமாக ஒன்றினைந்து தேவைகளையும் சேவைகளையும் அறிந்து செய்யக்கூடிய தன்மை பிரதேச சபை நகரசபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கே இருக்கிறது என்று இந்த இடத்தில் கூறிக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை என்று நினைக்கிறேன்.
அத்துடன் இன்று ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் தாக்கத்தினால் ஒலுவில் மக்களின் கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் தொழிற் செய்ய அந்த மக்களுக்கு தரையிலும் இடம் இல்லாதவாறு கடலரிப்பு ஏற்பட்டு 500 க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் கடலுக்குள் சங்கமித்து அழிந்து போய்க் கொண்டிருக்கிறன. இதனை இதுவரை யாரும் கண்டு கொள்ளமால் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.
அந்த மக்களின் அன்றாட உணவுக்கே கடற்றொளில்தான் வருமானமாக இருந்தது. ஆனால் அது இன்று இல்லை என்னும் போது அம்மக்களின் நிலை என்ன பரிதாபமாக இருக்கிறது? இப் பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி இதற்க்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பிரதேச சபை வழக்குப் பதிவு செய்தாவது இதற்க்கு சரியான தீர்வு காண வேண்டும்.
(அய்யாஷ்)
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொது நல சேவைகளுக்காக நிதி வழங்குவது போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பும் கடந்த வியாழகிழமை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மேற்படி கேள்வியை எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
இன்று நாங்கள் ஒவ்வொரு எம்.பி, அமைச்சர் என எல்லோரிடமும் எங்கள் ஊருக்கும் சேவைகளை செய்யுங்கள் என்று பிச்சை கேட்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லாது நாங்களும் மக்களின் பிரதி நிதிகள்தானே எங்களுக்கும் நிதிகள் சரியான முறையில் வழங்கப்படுமானால் எந்த மூலை முடுக்கெல்லாம் தேவைகள் உள்ளதோ அவைகளை சரியான முறையில் நாங்கள் செய்வோம். யாரிடமும் கேட்க் வேண்டிய தேவையும் இருக்காது.
இன்று ஒவ்வொரு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுக்கொரு ஏஜண்ட் வைத்துக் கொண்டு பண ஒதுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் நினைக்கும் இடங்களில் மட்டும் சேவைகள் செய்கிறார்கள். ஆனால் எங்கு மக்கள் முக்கிய தேவையுடன் இருக்கிறார்கள் எங்கு சேவைகள் செய்ய வேண்டும் என்பன கவனத்தில் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.
எனவே சரியான சேவைகள் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் மக்களுடன் மக்களாக கிராமம் கிராமமாக ஒன்றினைந்து தேவைகளையும் சேவைகளையும் அறிந்து செய்யக்கூடிய தன்மை பிரதேச சபை நகரசபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கே இருக்கிறது என்று இந்த இடத்தில் கூறிக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை என்று நினைக்கிறேன்.
அத்துடன் இன்று ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் தாக்கத்தினால் ஒலுவில் மக்களின் கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் தொழிற் செய்ய அந்த மக்களுக்கு தரையிலும் இடம் இல்லாதவாறு கடலரிப்பு ஏற்பட்டு 500 க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் கடலுக்குள் சங்கமித்து அழிந்து போய்க் கொண்டிருக்கிறன. இதனை இதுவரை யாரும் கண்டு கொள்ளமால் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.
அந்த மக்களின் அன்றாட உணவுக்கே கடற்றொளில்தான் வருமானமாக இருந்தது. ஆனால் அது இன்று இல்லை என்னும் போது அம்மக்களின் நிலை என்ன பரிதாபமாக இருக்கிறது? இப் பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி இதற்க்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பிரதேச சபை வழக்குப் பதிவு செய்தாவது இதற்க்கு சரியான தீர்வு காண வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
நல்லமுயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
நேற்று சபையில் பேசினேன் ஜனாதிபதி மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது இன்ஷாஹ் அல்லாஹ் நிறைவேறினால் எல்லாம் நல்லதாக அமையும் பொறுத்திருக்கிறோம்.
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
@. @.முனாஸ் சுலைமான் wrote:நேற்று சபையில் பேசினேன் ஜனாதிபதி மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது இன்ஷாஹ் அல்லாஹ் நிறைவேறினால் எல்லாம் நல்லதாக அமையும் பொறுத்திருக்கிறோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
மகிழ்ச்சியான செய்தி நல்லது நடக்கட்டும் :!+: :!+:முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
:flower: :flower: :+=+: :+=+: :+=+: :+=+:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு
@. @.*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
» நெதர்லாந்தில் நிதி திரட்டிய எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் கைது
» மருந்து கொள்வனவுக்கு குறைவின்றி நிதி ஒதுக்கீடு
» ஆளும்கட்சி வெற்றிபெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!
» இலைகளை போன்று படைக்கப்பட்டுள்ள பூச்சி!!!
» நெதர்லாந்தில் நிதி திரட்டிய எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் கைது
» மருந்து கொள்வனவுக்கு குறைவின்றி நிதி ஒதுக்கீடு
» ஆளும்கட்சி வெற்றிபெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!
» இலைகளை போன்று படைக்கப்பட்டுள்ள பூச்சி!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|