Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
4 posters
Page 1 of 1
மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
மாணவியான மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. கேரளா கண்ணூர் மாவட்டம், தலசேரி கொட்டியூர் அம்பாயத்தோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 48, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தன் மகளை, ஒரு நாள் நள்ளிரவு மிரட்டி கற்பழித்தார்.
தொடர்ந்து பல இரவுகள் இக்கொடுமையை அவர் அனுபவிக்க நேரிட்டது. இதுபற்றி அவர், தன் தாயிடம் அழுது முறையிட்டும் பலன் இல்லை. தந்தையால், கர்ப்பிணியான மாணவி, பள்ளியில் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்தார். பின்னர், ஆண் குழந்தையை பிரசவித்தார். அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்தவரிடம் வளர்க்க கொடுத்து விட்டார்.
பிரசவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து, மீண்டும் பள்ளி சென்றார். ஆனால், மன உளைச்சல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 2007 டிச., 6ம் தேதி தனது சித்தப்பா உதவியால் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அவரின் தந்தையை கைது செய்து, பலாத்காரம், மிரட்டல் ஆகியவற்றின்பேரில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்(3) நீதிபதி இந்திரா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், மகளை மிரட்டி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தினால், அத்தொகை மகளிடம் ஒப்படைக்கவும், அபராதம் செலுத்தாவிடில், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பளித்தார்.
தொடர்ந்து பல இரவுகள் இக்கொடுமையை அவர் அனுபவிக்க நேரிட்டது. இதுபற்றி அவர், தன் தாயிடம் அழுது முறையிட்டும் பலன் இல்லை. தந்தையால், கர்ப்பிணியான மாணவி, பள்ளியில் இதுகுறித்து தெரிவிக்காமல் மறைத்தார். பின்னர், ஆண் குழந்தையை பிரசவித்தார். அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியைச் சேர்ந்தவரிடம் வளர்க்க கொடுத்து விட்டார்.
பிரசவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து, மீண்டும் பள்ளி சென்றார். ஆனால், மன உளைச்சல் காரணமாக, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, 2007 டிச., 6ம் தேதி தனது சித்தப்பா உதவியால் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அவரின் தந்தையை கைது செய்து, பலாத்காரம், மிரட்டல் ஆகியவற்றின்பேரில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விரைவு கோர்ட்(3) நீதிபதி இந்திரா முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிவில், மகளை மிரட்டி கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தினால், அத்தொகை மகளிடம் ஒப்படைக்கவும், அபராதம் செலுத்தாவிடில், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், நீதிபதி தீர்ப்பளித்தார்.
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
அவன் தந்தைதானா அல்லது அந்த வீட்டில் இருந்தது அவள் தாய்தானா :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
பொதுமக்கள் கல்லால் அடித்து கொல்லனும் இப்படி தான் தண்டனை தரனும் இவனுகளுக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மகளை மிரட்டி கற்பழித்து தாயாக்கிய தந்தைக்கு, ஆயுள் தண்டனை
கண்டிப்பாக நிறுத்தி வைத்து கல்லெறிந்து கொல்ல வேண்டும்
Similar topics
» மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» மாணவிக்கு ஆயுள் தண்டனை
» கள்ளக்காதல் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» 6 மாத குழந்தையை கற்பழித்து கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» மாணவிக்கு ஆயுள் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|