Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
2 posters
Page 1 of 1
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
தானத்தின் பொருள்
எதை
தர்மம் செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது. நபி (ஸல்) வழி
நவிழ்கிறது. அவ்வாறு செய்யும் தர்மமே சிறந்த தர்மம். நிறைந்த பலனை இம்மை,
மறுமை இரண்டிலும் தரும் அந்த தர்மம்.
உழைக்காது
பிழைத்த பெருஞ்செல்வத்தையோ பிறரை ஏமாற்றி வஞ்சித்து கவர்ந்த நஞ்சான
பொருளையோ கொடுப்பது தர்மம் ஆகாது. உண்மையில் உழைத்து சம்பாதித்த
பொருளிலிருந்து நன்மையைத் தேடி நலிந்தோருக்குக் கொடுப்பதே தர்மம். அந்த
தர்மத்தின் பலனை இம்மையிலும் அடையலாம்; மறுமையிலும் பெறலாம்.
‘விசுவாசமுடையோரே!
நீங்கள் சம்பாதித்தவைகளில் மணமான நல்லவற்றிலிருந்தும் பூமியில் விளைந்த
தானியங்களில் இருந்தும் நம் பாதையில் தர்ம செலவு செய்யுங்கள்.
அவற்றிலிருந்து கெட்டவற்றைக் கொடுக்காதீர்கள். கண்காணா அந்தக் கெட்டவற்றை
நீங்கள் விரும்பி எடுப்பீர்களா?’ என்ற குர்ஆன் – 2-267வது வசனம் எதைத்
தர்மமாகக் கொடுக்க வேண்டும்; எதை தர்மமாகக் கொடுக்கக் கூடாது என்பதைத்
தெளிவாக உரைக்கிறது.
நாம்
உண்ணுவதை உபயோகிப்பதையே வறியவரும் உண்ண உபயோகிக்கக் கொடுக்க வேண்டும்.
நாம் உண்ணுவதற்கு உதவாதவை என்று உதறித்தள்ளும் உணவு வகைகளையோ, பயன்படுத்த
முடியாத பதரையோ, கிழிந்து நைந்த உடைகளையோ துணிகளையோ தர்மம் செய்தல் கூடாது.
‘நபிகள் நாயகம் தர்மம் செய்ய கட்டளையிட்டால் தோழர்களில் ஒருவர் கடை
வீதிக்குச் சென்று சுமை தூக்கிப் பெறும் ஒரு முத்துக் கூலியை தர்மம்
செய்வர். அவ்வாறு தர்மம் செய்தோர் லட்சம் தங்கக் காசுகள் உள்ள
லட்சாதிபதிகளாக இருந்தனர்’ என்று புகாரி கிரந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமும் நல்வழியில் பொருளீட்டி நன்மையை நாடி இல்லாதோருக்கு இன்முகத்தோடு ஈந்து இறையருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 02 Dec 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர்.அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
தலைவர்:- பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
பத்தில் பத்து
ஹிஜ்ரத்
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
மனித நேயம்
ஆஷூரா நாளில் ஆரம்பம்
புளிச்சேப்பக்காரர் விருந்து
சாலை விதிகள் போற்றுவோம்
வரவுக்கு வரம்பு
ஆண்டவன் நீதி
பசுமை தேநீர் Green Tea
azeezm- புதுமுகம்
- பதிவுகள்:- : 62
மதிப்பீடுகள் : 0
Similar topics
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» பசுமை தேநீர் Green Tea – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» யார் யாருக்கு வழங்கலாம்? – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|