Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தார் சாலைகள் பிறந்த கதை
+2
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
தார் சாலைகள் பிறந்த கதை
தார் சாலைகள் பிறந்த கதை
தார் சாலைகள் போடுவதற்கு தேவைப்படும் தாரின் பெயர் பிட்ருமன் (Bitumen). ஆரம்பகாலத்தில் அரசர்கள் அண்டை நாடுகளுடன் போர்தொடுப்பது வழக்கம்.
அப்போது வீரர்கள் செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் போக்குவரத்துக்கான பாதையாக மாறிவிட்டது.
மெசபடோமியா என்பது தற்போதைய ஈராக் நாட்டின் பெயர். இங்கு தான் முதன்முதலில் அதாவது கி.மு. 2200ல் கற்களால் பாதை அமைத்தனர். 1800 இல் ஜான் மெக் அடம் என்பவர் சிறு சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வாகனங்களின் டயர்கள் எளிதில் செல்வதற்கு ஏற்ப பாதைகளை அமைத்தார்.
பிட்டுமன் சுமார் 200 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் உள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்லும் பகுதி ‘மோட்டார் வே’ என்றும், சரக்கு வாகனம் செல்லும் பகுதி ‘கேரேஜ் வே’ என்றும் அழைக்கப்படுகிறது.
தார் சாலைகள் போடுவதற்கு தேவைப்படும் தாரின் பெயர் பிட்ருமன் (Bitumen). ஆரம்பகாலத்தில் அரசர்கள் அண்டை நாடுகளுடன் போர்தொடுப்பது வழக்கம்.
அப்போது வீரர்கள் செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் போக்குவரத்துக்கான பாதையாக மாறிவிட்டது.
மெசபடோமியா என்பது தற்போதைய ஈராக் நாட்டின் பெயர். இங்கு தான் முதன்முதலில் அதாவது கி.மு. 2200ல் கற்களால் பாதை அமைத்தனர். 1800 இல் ஜான் மெக் அடம் என்பவர் சிறு சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வாகனங்களின் டயர்கள் எளிதில் செல்வதற்கு ஏற்ப பாதைகளை அமைத்தார்.
பிட்டுமன் சுமார் 200 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் உள்ளது. சாலைகளில் வாகனங்கள் செல்லும் பகுதி ‘மோட்டார் வே’ என்றும், சரக்கு வாகனம் செல்லும் பகுதி ‘கேரேஜ் வே’ என்றும் அழைக்கப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தார் சாலைகள் பிறந்த கதை
நன்றி சம்ஸ் அறிந்திடாத செய்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தார் சாலைகள் பிறந்த கதை
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தார் சாலைகள் பிறந்த கதை
(Bitumen) எனப்படும் தார் வீதிக்காக மட்டுமன்றி இன்னும் பல தேவை களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது.
கட்டிடடங்களின் DPC இற்கு மேல் இடப்பட்டு அதன் மேல் தான் கட்டிடங்கள் கட்டப்படல் வேண்டும் என்பது ஓர் எழுதப்பட்ட விதியாக உள்ளது. எனினும் நாம் கட்டுகின்ற வீடுகளில் பெரும்பாலும் இச் செயற்பாடு குறைந்தே காணப்படுகின்றது.
இதற்கான காரணம் நீர் ஊடுருவலினைத் தடை செய்து சுவரினைப் பாதுகாப்பதாகும்.
கட்டிடடங்களின் DPC இற்கு மேல் இடப்பட்டு அதன் மேல் தான் கட்டிடங்கள் கட்டப்படல் வேண்டும் என்பது ஓர் எழுதப்பட்ட விதியாக உள்ளது. எனினும் நாம் கட்டுகின்ற வீடுகளில் பெரும்பாலும் இச் செயற்பாடு குறைந்தே காணப்படுகின்றது.
இதற்கான காரணம் நீர் ஊடுருவலினைத் தடை செய்து சுவரினைப் பாதுகாப்பதாகும்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தார் சாலைகள் பிறந்த கதை
இந்த சாலைக்கும் ஒரு கதையுண்டு என்பதை இன்றுதான் அறிந்தேன். அறிய தந்தமைக்கு நன்றி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தார் சாலைகள் பிறந்த கதை
mufftaaa mod wrote:(Bitumen) எனப்படும் தார் வீதிக்காக மட்டுமன்றி இன்னும் பல தேவை களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது.
கட்டிடடங்களின் DPC இற்கு மேல் இடப்பட்டு அதன் மேல் தான் கட்டிடங்கள் கட்டப்படல் வேண்டும் என்பது ஓர் எழுதப்பட்ட விதியாக உள்ளது. எனினும் நாம் கட்டுகின்ற வீடுகளில் பெரும்பாலும் இச் செயற்பாடு குறைந்தே காணப்படுகின்றது.
இதற்கான காரணம் நீர் ஊடுருவலினைத் தடை செய்து சுவரினைப் பாதுகாப்பதாகும்.
அனைத்து விடையங்கள் அறிந்துள்ளீர்கள் நண்பா வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பாரிய தார் அகழ்வினால் பாதிக்கப்படும் பழங்குடியினரும் காட்டுவளமும்
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» மிகவும் ஆபத்தான 10 சாலைகள்
» உலகின் விந்தைகள் நிறைந்த சாலைகள்
» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
» மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .
» மிகவும் ஆபத்தான 10 சாலைகள்
» உலகின் விந்தைகள் நிறைந்த சாலைகள்
» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|