Latest topics
» குறுக்கெழுத்துப் புதிர் - by rammalar Yesterday at 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Yesterday at 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
நீதிபதி கைதால் மாலைதீவு நாட்டில் வன்முறை
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நீதிபதி கைதால் மாலைதீவு நாட்டில் வன்முறை
மாலைதீவு நாட்டில், அரசுக்கெதிராக அவதூறாக பேசிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை, அந்நாட்டு நீதிபதி, விடுதலை செய்ததால், அந்நீதிபதியையே இராணுவம் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலைதீவு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான முகமது ஜலில் அகமது அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது நஸித் மற்றும் அவரது தலைமையிலான அரசை அவதூறாக பேசி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக முகமது ஜமில் அகமது மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமது எதிர்க்கட்சித் தலைவரிடம் லஞ்சம் பெற்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறி நீதிபதியை திடீரென கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தவே, நாடு முழுவதும் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிபதியை உடனடியாக விடுவிக்க கோரி, நேற்று முன்தினம் இராணுவ தலைமையகத்தினை நோக்கி நடந்த பேரணி கலவரமாக மாறியது. பொலிஸார் தடியடி நடத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாலைதீவு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான முகமது ஜலில் அகமது அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது நஸித் மற்றும் அவரது தலைமையிலான அரசை அவதூறாக பேசி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக முகமது ஜமில் அகமது மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமது எதிர்க்கட்சித் தலைவரிடம் லஞ்சம் பெற்று அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறி நீதிபதியை திடீரென கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தவே, நாடு முழுவதும் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிபதியை உடனடியாக விடுவிக்க கோரி, நேற்று முன்தினம் இராணுவ தலைமையகத்தினை நோக்கி நடந்த பேரணி கலவரமாக மாறியது. பொலிஸார் தடியடி நடத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீதிபதி கைதால் மாலைதீவு நாட்டில் வன்முறை
ஆரம்பிச்சிட்டாங்கய்யா,,,
அங்கேயுமா,,,
அங்கேயுமா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|