Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
தமிழக அரசியலில் பரபரப்பு
2 posters
Page 1 of 1
தமிழக அரசியலில் பரபரப்பு
சசிகலா குடும்பம் தி.மு.கவில்
தமிழக அரசியலில் பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க. பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டு வருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.வின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என அனைத்தையும் சசிகலா குடம்பமே முடிவு செய்தது.
இதானால் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிரு ந்தும் பிற பதவிகளில் இருந்தும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பலர் வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர்.
இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர். அதனால் தற்போது புழுங்குகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும் சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க. வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது.
“சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஜெயலலிதாவும் பொறுப்பு தான் கட்சியில் பொதுச் செயலராகவும், அரசியல் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை என, சசிகலா விவகாரம் பற்றி தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், “மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் யார் ஏசினாலும் தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும் அ.தி.மு.க.விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது. இதற்குப் பின்னணியில் ஜெ.யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
எனவே தி.மு.க. பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
தமிழக அரசியலில் பரபரப்பு
முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர், தி.மு.க. பக்கம் செல்வதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், தமிழக அரசியலில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஆறு மாதங்களில், சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் அதிகரித்தது. அரசின் முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது, அமைச்சர்களாக யாரை கொண்டு வருவது, அரசின் திட்டங்களில் யாருக்கு டெண்டர் கொடுப்பது, அ.தி.மு.க.வின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை பொறுப்புகளை யாரிடம் கொடுப்பது என அனைத்தையும் சசிகலா குடம்பமே முடிவு செய்தது.
இதானால் ஆட்சி நிர்வாகத்தில் முறைகேடுகளை நடத்தியதாக சசி குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிரு ந்தும் பிற பதவிகளில் இருந்தும் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் ஜெயலலிதா கூண்டோடு நீக்கினார். மேலும், போயஸ் தோட்டத்திலிருந்தும் அவர்களை வெளியேற்றினார். சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகள் இதோடு நிற்காமல் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுபவர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பலர் வேறு வழியின்றி ராஜினாமாவும் செய்தனர்.
இதனால், ஜெயலலிதா மீது கடும் கோபத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள், இப்படியொரு நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றனர். அதனால் தற்போது புழுங்குகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு தேவை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுக்கும் பட்சத்தில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசியல் ரீதியான பாதுகாப்பு அவசியம் எனவும் சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். இதற்காக, தி.மு.க. வின் பக்கம் செல்லலாம் எனத் தெரிகிறது. தி.மு.க.,வும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளது.
“சசிகலா குடும்பத்தினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஜெயலலிதாவும் பொறுப்பு தான் கட்சியில் பொதுச் செயலராகவும், அரசியல் முதல்வராகவும் இருப்பவர் ஜெயலலிதா அவருக்குத் தெரியாமல் தவறுகள் நடப்பது சாத்தியமில்லை என, சசிகலா விவகாரம் பற்றி தி.மு.க., கூறிவருகிறது. இதற்கிடையே, சசிகலாவின் கணவர் நடராஜன் தி.மு.க. ஆதரவு நிலையை எடுத்து வருகிறார்.
தஞ்சையில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடராஜன், “மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொண்டால், நானே அவர் பின்னால் செல்வேன். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் யார் ஏசினாலும் தூற்றினாலும் நம் வழியில் நாம் செல்ல வேண்டும்” என பேசியுள்ளார். நடராஜன் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தான், சசிகலா குடும்பத்தினர் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது, அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்தது. மேலும் அ.தி.மு.க.விலிருந்து தங்களை நீக்கியது, ஜாதி அடிப்படையிலானது. இதற்குப் பின்னணியில் ஜெ.யின் ஜாதியினர் சிலர் இருக்கின்றனர் என சசிகலா குடும்பத்தினர் நினைக்கின்றனர்.
எனவே தி.மு.க. பக்கம் சசி குடும்பத்தினர் சாயலாம் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், அடுத்த பரபரப்பு திருப்பங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழக அரசியலில் பரபரப்பு
கந்தன் தப்பினால் கணபதி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» நடிகர் விஜய் அரசியலில்?
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» நடிகர் விஜய் அரசியலில்?
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|