Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm
» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am
» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
Page 1 of 1
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
வலுவான லோக்பால் மசோதா: துணிச்சலுடன் செயல்படுங்கள்
பிரதமருக்கு ஹசாரே கடிதம்
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றி, ஊழலை ஒழிக்க துணிச்ச லுடன் செயல்படுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதானமாக களத்தில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க சமாஜ வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் களுக்கு அன்னா ஹசாரேவும், அவரது குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷண், பிர சாந்த் பூஷண், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து தங்களது கட்சி யின் கருத்து என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்று அந்த கடிதங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ¤க்கு மட்டும் எதிரான நிலையை ஹசாரே குழுவினர் எடுத்துள்ளதாக குறை கூறப்படும் நிலையில், தாங்கள் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என் பதை உணர்த்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலுடன் செயல்படுங்கள்: இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் ஹசாரே வின் கையெழுத் துடன் தனியாக கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதா வது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுவிழந்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற்றுவிட்டு, வலுவான ஜன லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
80 வயதாகும் தங்களுக்கு, இந்த நாடு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதிலுக்கு, இந்த நாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிaர்கள்? ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், தவறான அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற துணிச்சலாக செயல்பட்டீர்கள். அதேபோன்ற துணிச்சலை வலுவான லோக்பால் மசோ தாவை நிறைவேற்றி ஊழலை எதிர்ப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு பிரதமர் வாய்ப்பை அடுத்த முறை காங்கிரஸ் வழங்குமா என்பது தெரியாது. இந்த நிலையில், வலுவான லோக்பால் மசோ தாவை நீங்கள் நிறை வேற்றி னால், இந்த நாடு உங்களை எப் போதும் நினை வில் வைத்திருக்கும்.
சி.பி.ஐ.யை சுதந்திர மான அமைப்பாக மாற்றுவதற்கு ஏன் அச்சப்படுகிaர்கள். அரசுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் ஏதும் சி.பி.ஐ. யிடம் உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. யை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிaர்களா? மத்தியில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவின் ஆதரவை இழக்காமல் இருப்பதற்காக சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்த விரும்பு கிaர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஹசாரே.
தவறான பிரசாரம் ஏன்? காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த அரசு நீங்கள் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந் துள்ள லோக்பால் மசோதாவை வலு வானது என்று பொய் பிரசாரம் செய்வது ஏன்? உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அது வலுவான மசோதா தானா என்று ஹசாரே கேட்டுள்ளார்.
முரண்பாடு ஏன்? பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சி.பி. ஐ. யை சுதந்திரமான விசாரணை அமைப்பாக மாற்ற லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அதேபோன்ற திருத்தத்தை மக்களவையில் கொண்டு வராதது ஏன்?
முதலில், லோக்பால் மசோதா வரம் புக்குள் லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என்று கூறிய பா.ஜ.க பின்னர் அதை எதிர்த்தது ஏன்? பா.ஜ.க ஆளும் உத்தரகண்டில் வலுவான லோக் ஆயுக்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்ற மசோதாவை பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹசாரே.
பிரதமருக்கு ஹசாரே கடிதம்
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றி, ஊழலை ஒழிக்க துணிச்ச லுடன் செயல்படுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதானமாக களத்தில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க சமாஜ வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் களுக்கு அன்னா ஹசாரேவும், அவரது குழுவைச் சேர்ந்த சாந்தி பூஷண், பிர சாந்த் பூஷண், அரவிந்த் கேஜரிவால், கிரண்பேடி உள்ளிட்டோர் கையெழுத்திட்டு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.
வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து தங்களது கட்சி யின் கருத்து என்ன என்பதை மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்று அந்த கடிதங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கிரஸ¤க்கு மட்டும் எதிரான நிலையை ஹசாரே குழுவினர் எடுத்துள்ளதாக குறை கூறப்படும் நிலையில், தாங்கள் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என் பதை உணர்த்துவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணிச்சலுடன் செயல்படுங்கள்: இதில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மட்டும் ஹசாரே வின் கையெழுத் துடன் தனியாக கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதா வது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வலுவிழந்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற்றுவிட்டு, வலுவான ஜன லோக்பால் மசோ தாவை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
80 வயதாகும் தங்களுக்கு, இந்த நாடு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதிலுக்கு, இந்த நாட்டுக்கு நீங்கள் என்ன செய்யப்போகிaர்கள்? ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், தவறான அணுசக்தி இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற துணிச்சலாக செயல்பட்டீர்கள். அதேபோன்ற துணிச்சலை வலுவான லோக்பால் மசோ தாவை நிறைவேற்றி ஊழலை எதிர்ப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு பிரதமர் வாய்ப்பை அடுத்த முறை காங்கிரஸ் வழங்குமா என்பது தெரியாது. இந்த நிலையில், வலுவான லோக்பால் மசோ தாவை நீங்கள் நிறை வேற்றி னால், இந்த நாடு உங்களை எப் போதும் நினை வில் வைத்திருக்கும்.
சி.பி.ஐ.யை சுதந்திர மான அமைப்பாக மாற்றுவதற்கு ஏன் அச்சப்படுகிaர்கள். அரசுக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் ஏதும் சி.பி.ஐ. யிடம் உள்ளதா? அல்லது ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ. யை அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிaர்களா? மத்தியில் மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவின் ஆதரவை இழக்காமல் இருப்பதற்காக சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்த விரும்பு கிaர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் ஹசாரே.
தவறான பிரசாரம் ஏன்? காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்த அரசு நீங்கள் சொல்வதைக் கேட்கிறது. ஆனால் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லை. தற்போது மத்திய அரசு கொண்டு வந் துள்ள லோக்பால் மசோதாவை வலு வானது என்று பொய் பிரசாரம் செய்வது ஏன்? உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். அது வலுவான மசோதா தானா என்று ஹசாரே கேட்டுள்ளார்.
முரண்பாடு ஏன்? பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சி.பி. ஐ. யை சுதந்திரமான விசாரணை அமைப்பாக மாற்ற லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அதேபோன்ற திருத்தத்தை மக்களவையில் கொண்டு வராதது ஏன்?
முதலில், லோக்பால் மசோதா வரம் புக்குள் லோக் ஆயுக்தாவை கொண்டுவர வேண்டும் என்று கூறிய பா.ஜ.க பின்னர் அதை எதிர்த்தது ஏன்? பா.ஜ.க ஆளும் உத்தரகண்டில் வலுவான லோக் ஆயுக்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்ற மசோதாவை பா.ஜ.க ஆளும் மற்ற மாநிலங்களில் கொண்டு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஹசாரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் லோக்பால் மசோதா, சாதிசமய சர்ச்சை
» வலுவான லோக்பால் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» லோக்பால் மசோதா விவகாரம்: காங், க்கு எதிராக பா.ஜ. பிரசாரம்
» வலுவான லோக்பால் வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம்
» ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் அமைவது அவசியம்-பிரதமர் மன்மோகன் சிங்
» லோக்பால் மசோதா: அன்னா ஹசாரே-க்கு சோனியா பதில்
» லோக்பால் மசோதா விவகாரம்: காங், க்கு எதிராக பா.ஜ. பிரசாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|