Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
4 posters
Page 1 of 1
பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும்
ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப
வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை
செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க
வேண்டும்.
வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை
விட,நிகழ்கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக்
காட்டுவதுதான் புத்திசாலித்தனம்.
முதுமை என்பது எல்லோருக்கும் வருவது
தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50
வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே
என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.
எந்த வயதிலும் மனதை இளமையாக
வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.
பாதுகாப்பு
ஆண்களை விட
பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை
பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது.
பெண்கள் தங்கள் தாயைக்
காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின்
பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.
இந்த விஷயத்தில் முரண்பாடு
நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும்
மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.
பெண், ஆணை விட தான் தான் மேலானவள்
என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும்
எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில்
மேலானவர்தான்.
மரியாதை
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய
பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு
என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை
உள்ளது.
அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து
ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை
உள்ளது.
இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு
பங்கம் வந்து விடுகிறது.
அன்பு
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு
கருவி தான் அன்பு. வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே
உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக
மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும்
என்பதை இருவரும் உணரவேண்டும்.
அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை
இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும்.
மனிதர் கள் உணர்வு களுக்குக்
கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய
தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும்.
`என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும்
அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம்
வாழ்நாள் முழுவதும் நீடிக்கவேண்டும்.
நேர்மை
நேர்மை இல்லாத
குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின்
முதுகெலும்பு.
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத்
தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். ''என் சிந்தனை உள்பட எனது
ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன்.
என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்''
என்று இருவரும் எண்ண வேண்டும்.
மெயிலில் வந்தவை
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும்
ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப
வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை
செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க
வேண்டும்.
வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை
விட,நிகழ்கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக்
காட்டுவதுதான் புத்திசாலித்தனம்.
முதுமை என்பது எல்லோருக்கும் வருவது
தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50
வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே
என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.
எந்த வயதிலும் மனதை இளமையாக
வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.
பாதுகாப்பு
ஆண்களை விட
பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை
பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது.
பெண்கள் தங்கள் தாயைக்
காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின்
பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.
இந்த விஷயத்தில் முரண்பாடு
நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும்
மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம்.
பெண், ஆணை விட தான் தான் மேலானவள்
என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும்
எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில்
மேலானவர்தான்.
மரியாதை
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய
பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு
என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை
உள்ளது.
அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து
ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை
உள்ளது.
இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு
பங்கம் வந்து விடுகிறது.
அன்பு
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு
கருவி தான் அன்பு. வாழ்வை
அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே
உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக
மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும்
என்பதை இருவரும் உணரவேண்டும்.
அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை
இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும்.
மனிதர் கள் உணர்வு களுக்குக்
கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய
தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும்.
`என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும்
அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம்
வாழ்நாள் முழுவதும் நீடிக்கவேண்டும்.
நேர்மை
நேர்மை இல்லாத
குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின்
முதுகெலும்பு.
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத்
தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். ''என் சிந்தனை உள்பட எனது
ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன்.
என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்''
என்று இருவரும் எண்ண வேண்டும்.
மெயிலில் வந்தவை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
மிகவும் அருமையான அவசியமான பகிர்வு அனைவரும் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும் நன்றி பகிர்வு :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
@. @.நண்பன் wrote:மிகவும் அருமையான அவசியமான பகிர்வு அனைவரும் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும் நன்றி பகிர்வு :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
அருமையான பகிர்விற்கு நன்றி நண்பரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
» பார் சிறக்க படித்த பெண்கள் வேண்டும்..
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க!
» பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்!!!
» பார் சிறக்க படித்த பெண்கள் வேண்டும்..
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|