சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்! Khan11

சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்!

2 posters

Go down

சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்! Empty சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்!

Post by யாதுமானவள் Thu 2 Feb 2012 - 14:20

டெல்லி: 2ஜி ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு தொடர்பே இல்லை என்றும் நிதி அமைச்சகத்தின் அறிவுரைகளை அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் பின்பற்றவில்லை என்றும் தற்போது தொலைத் தொடர்புத்துறையைப் பார்த்து வரும் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபில் சிபல் கூறியுள்ளதாவது:

தொலைத்தொடர்பு கொள்கை விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக அரசு காத்திருக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளாலேயே அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. 2ஜி ஊழலில் ப.சிதம்பரம் ஒருபோதும் சம்பந்தபடவில்லை. நிதி அமைச்சகத்தின் அறிவுரையை ஆ. ராசா கடைப்பிடிக்கப்படவில்லை.

தெளிஞ்சிருச்சு..பாடம் கத்துகிட்டோம்

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் எதிர்கால அம்சங்கள் மிகவும் தெளிவாகியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் ஒரு அமைச்சர் எப்போதும் மற்றவர்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்கிற பாடத்தை கற்றுக் கொண்டுள்ளோம்.

பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்.

வருவாய் இழப்புக்குக் காரணமான பாஜக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விலை நிர்ணய விவகாரத்தில் நாங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம். ஸ்பெக்ட்ரம் வெளியிடப்பட வேண்டுமென்றால் இனி நிச்சயம் ஏலமுறைதான். உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றுவோம். பிரதமரோ அப்போதைய நிதி அமைச்சரோ இந்த ஊழலுக்கு பொறுப்பாக முடியாது என்பது சிபலின் கருத்து.

சிபல் பாடம் கத்துக் கொள்வதற்கு இத்தனை காலமாகியுள்ளது. அதற்கு ஒரு சுப்ரீம் கோர்ட் தேவைப்பட்டுள்ளது... என்னா ஒரு வெகுளித்தனம்..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்! Empty Re: சிதம்பரம் பேச்சை ராசாதான் கேட்கலையாம்: போட்டுக் கொடுக்கும் சிபல்!

Post by Atchaya Thu 2 Feb 2012 - 14:51

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
» 2ஜி ஒதுக்கீட்டால் இழப்பு இல்லை என்று கூறிய சிபல் ராஜினாமா செய்ய வேண்டும்: சி.பி.எம்.
» எட்டு போட்டுக் காட்டாமலே லைசைன்ஸ்!
» மருதாணி அலங்காரம் போட்டுக் கொள்வோமா?தோழிகளே.
» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum