Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???
2 posters
Page 1 of 1
மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???
புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு - திருகோணமலை நோக்கி
நேற்று (27) இரவு 09.15 அளவில் சென்ற ரயிலில் பெண் ஒருவர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ராகம ரயில் நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலின் பிரதான ரயில் கட்டுப்பாட்டாளர் பகுதிக்குப் பின்னால் உள்ளி
உப ரயில் கட்டுப்பாட்டாளரது பகுதியில் வைத்து குறித்த பெண் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை புரிந்தவர் இராணு கொப்ரால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உப ரயில் கட்டுப்பாட்டாளரை தாக்கி காயப்படுத்திவிட்டு குறித்த இராணுவ வீரர் பெண் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
பத்தரமுல்லை இராணுவ முகாமில் கடமையாற்றிவிட்டு சுமார் 32 இராணுவ வீரர்கள் குறித்த ரயிலில் மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து ரயில் சுமார் 1 மணித்தியாலம் தாமதித்தே மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ கொப்ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த உப ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (27) இரவு 09.15 அளவில் சென்ற ரயிலில் பெண் ஒருவர் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ராகம ரயில் நிலையத்தில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலின் பிரதான ரயில் கட்டுப்பாட்டாளர் பகுதிக்குப் பின்னால் உள்ளி
உப ரயில் கட்டுப்பாட்டாளரது பகுதியில் வைத்து குறித்த பெண் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை புரிந்தவர் இராணு கொப்ரால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உப ரயில் கட்டுப்பாட்டாளரை தாக்கி காயப்படுத்திவிட்டு குறித்த இராணுவ வீரர் பெண் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
பத்தரமுல்லை இராணுவ முகாமில் கடமையாற்றிவிட்டு சுமார் 32 இராணுவ வீரர்கள் குறித்த ரயிலில் மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளனர்.
இந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தை அடுத்து ரயில் சுமார் 1 மணித்தியாலம் தாமதித்தே மட்டக்களப்பு நோக்கிச் சென்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ கொப்ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த உப ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (28) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மட்டு. சென்ற இரவு ரயிலுக்குள் காம லீலை, இராணுவ கொப்ரால் கைது...???
குளிர் விட்டுப்போச்சி :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆசிரியையின் தங்கச்சங்கிலியை பறித்த இராணுவ உயர் அதிகாரி கைது!
» வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது' !!
» ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
» வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது' !!
» ஓடும் ரயிலில் பாலியல் வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது
» பழைய காதலனுக்காக இராணுவ வீரரான கணவனைக் கொன்ற மனைவி கைது!
» இந்தியாவிலிருந்து ஆஸிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகின் உரிமையாளர்கள் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|