சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா? Khan11

‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா?

Go down

‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா? Empty ‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா?

Post by ADNAN Mon 26 Mar 2012 - 11:17

‘அலெக்ஸ் பாண்டியன்’ படப்பிடிப்பில் பெப்சி கலாட்டா – அமீர் காரணமா? Athirchi169-250x150கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என பெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த எதிர்ப்பின் பின்னணியில் இயக்குநர் அமீர் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையம் அருகே இன்று அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது.

ஃபெப்சி பிரச்சனையால் தமிழ் சினிமாவில் தற்போது எல்லா படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஷூட்டிங் மட்டும் எப்படி நடத்தலாம் என பெப்சி அமைப்பினர் நேரில் கேள்வி எழுப்பினர். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரகளை ஏற்பட்டது. பிரச்சனை முடியும் வரை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று தயாரிப்பாளரை ஃபெப்சி தொழிளாலர்கள் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தயாரிப்பு தரப்பில் கூறுகையில், “இயக்குனர் அமீரின் தூண்டுதலால்தான் இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் பெப்சி அமைப்பினர். பருத்தி வீரன் தகராறை மனதில் வைத்துக் கொண்டு இவ்வளவும் செய்கிறார்,” என்றனர்.

தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி தொழிளலார்களுக்கும் இடையே சம்பள விஷயத்தில் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பெப்சி சார்பில் பேசவும் முடிவெடுக்கவும் அமீர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

எனவேதான், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதில் அமீருக்கு பங்கிருக்கலாம் என ஞானவேல்ராஜா கருதுகிறார்.

ஆனால் இதுகுறித்து அமீர் கூறுகையில், தொழிலாளர்களின் நலனைக் கருதி அவர்களுக்காக பேசுவதுதான் என் பொறுப்பு. என் சொந்தப் பிரச்சினைக்காக அவர்களைப் பயன்படுத்துமளவுக்கு நான் இறங்கிப் போக மாட்டேன். திரையுலகில் அனைவரும் பெப்சி பிரச்சினை முடிவுக்கு வருவதற்காக காத்திருக்கும் சூழலில், ஒரு சிலர் அதை மீறியதால் வந்த பிரச்சினை இது. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை,” என்றார்.
ADNAN
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum