Latest topics
» கதம்பம்by rammalar Today at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun Apr 28, 2024 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun Apr 28, 2024 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun Apr 28, 2024 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun Apr 28, 2024 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun Apr 28, 2024 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun Apr 28, 2024 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun Apr 28, 2024 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun Apr 28, 2024 10:29 am
நான் நீ 'அது'...!
4 posters
Page 1 of 1
நான் நீ 'அது'...!
நான் உன்னை பார்த்தேன்
நீ என்னை பார்த்தாய்
நான் உன்னை ஈர்த்தேன்
நீ என்னை ஈர்த்தாய்
நான் உன்னை ரசித்தேன்
நீ என்னை ரசித்தாய்
நான் கொஞ்சம் சிரித்தேன்
நீ கொஞ்சம் சிரித்தாய்
நான் வந்து கதைத்தேன்
நீ வந்து கதைத்தாய்
நான் உன்னை புரிந்தேன்
நீ என்னை புரிந்தாய்
நான் அன்று நடந்தேன்
நீ அன்று நடந்தாய்
நான் அன்று பறந்தேன்
நீ அன்று பறந்தாய்
நான் அன்று கொடுத்தேன்
நீ அன்று கொடுத்தாய்
நான் அன்று எடுத்தேன்
நீ அன்று எடுத்தாய்
நான் அன்று காய்ந்தேன்
நீ அன்று காய்ந்தாய்
நான் அன்று நனைந்தேன்
நீ அன்று நனைந்தாய்
நான் அன்று தோற்றேன்
நீ அன்று தோற்றாய்
நான் அன்று வென்றேன்
நீ அன்று வென்றாய்
நான் அன்று அழுதேன்
நீ அன்று அழுதாய்
நான் அன்று மகிழ்ந்தேன்
நீ அன்று மகிழ்ந்தாய்
நான் உன்னை மணந்தேன்
நீ என்னை மணந்தாய்
நான் உன்னில் மணத்தேன்
நீ என்னில் மணத்தாய்
நான் உன்னை களைந்தேன்
நீ என்னை களைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்
நீ என்னில் தொலைந்தாய்
நான் அன்று சுவைத்தேன்
நீ அன்று சுவைத்தாய்
நான் அன்று சுமந்தேன்
நீ அன்று சுமந்தாய்
நான் அன்று விழித்தேன்
நீ அன்று விழித்தாய்
நான் அன்று குளித்தேன்
நீ அன்று குளித்தாய்
நான் அன்று இனித்தேன்
நீ அன்று இனித்தாய்
நான் அன்று கசந்தேன்
நீ அன்று கசந்தாய்
நான் அன்று மறைத்தேன்
நீ அன்று மறைத்தாய்
நான் அன்று உறைத்தேன்
நீ அன்று உறைத்தாய்
நான் அன்று முறைத்தேன்
நீ அன்று முறைத்தாய்
நான் அன்று குரைத்தேன்
நீ அன்று குரைத்தாய்
நான் அன்று மதித்தேன்
நீ அன்று மதித்தாய்
நான் அன்று வெறுத்தேன்
நீ அன்று வெறுத்தாய்
நான் அன்று வாழ்ந்தேன்
நீ அன்று வாழ்ந்தாய்
நான் அன்று வீழ்ந்தேன்
நீ அன்று வீழ்ந்தாய்
நான் அன்று பிரிந்தேன்
நீ அன்று பிரிந்தாய்
நான் அன்று தவித்தேன்
நீ அன்று தவித்தாய்
நான் அன்று எறிந்தேன்
நீ அன்று எறிந்தாய்
நான் அன்று எரிந்தேன்
நீ அன்று எரிந்தாய்
நான் அன்று துடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று உடைந்தேன்
நீ அன்று உடைந்தாய்
நான் உன்னை நினைத்தேன்
நீ என்னை நினைத்தாய்
நான் உன்னை மறந்தேன்
நீ என்னை மறந்தாய்
நான் உன்னை இழந்தேன்
நீ என்னை இழந்தாய்
நான் இன்று உணர்ந்தேன்
நீ என்று உணர்வாய்...?
நீ என்னை பார்த்தாய்
நான் உன்னை ஈர்த்தேன்
நீ என்னை ஈர்த்தாய்
நான் உன்னை ரசித்தேன்
நீ என்னை ரசித்தாய்
நான் கொஞ்சம் சிரித்தேன்
நீ கொஞ்சம் சிரித்தாய்
நான் வந்து கதைத்தேன்
நீ வந்து கதைத்தாய்
நான் உன்னை புரிந்தேன்
நீ என்னை புரிந்தாய்
நான் அன்று நடந்தேன்
நீ அன்று நடந்தாய்
நான் அன்று பறந்தேன்
நீ அன்று பறந்தாய்
நான் அன்று கொடுத்தேன்
நீ அன்று கொடுத்தாய்
நான் அன்று எடுத்தேன்
நீ அன்று எடுத்தாய்
நான் அன்று காய்ந்தேன்
நீ அன்று காய்ந்தாய்
நான் அன்று நனைந்தேன்
நீ அன்று நனைந்தாய்
நான் அன்று தோற்றேன்
நீ அன்று தோற்றாய்
நான் அன்று வென்றேன்
நீ அன்று வென்றாய்
நான் அன்று அழுதேன்
நீ அன்று அழுதாய்
நான் அன்று மகிழ்ந்தேன்
நீ அன்று மகிழ்ந்தாய்
நான் உன்னை மணந்தேன்
நீ என்னை மணந்தாய்
நான் உன்னில் மணத்தேன்
நீ என்னில் மணத்தாய்
நான் உன்னை களைந்தேன்
நீ என்னை களைந்தாய்
நான் உன்னில் தொலைந்தேன்
நீ என்னில் தொலைந்தாய்
நான் அன்று சுவைத்தேன்
நீ அன்று சுவைத்தாய்
நான் அன்று சுமந்தேன்
நீ அன்று சுமந்தாய்
நான் அன்று விழித்தேன்
நீ அன்று விழித்தாய்
நான் அன்று குளித்தேன்
நீ அன்று குளித்தாய்
நான் அன்று இனித்தேன்
நீ அன்று இனித்தாய்
நான் அன்று கசந்தேன்
நீ அன்று கசந்தாய்
நான் அன்று மறைத்தேன்
நீ அன்று மறைத்தாய்
நான் அன்று உறைத்தேன்
நீ அன்று உறைத்தாய்
நான் அன்று முறைத்தேன்
நீ அன்று முறைத்தாய்
நான் அன்று குரைத்தேன்
நீ அன்று குரைத்தாய்
நான் அன்று மதித்தேன்
நீ அன்று மதித்தாய்
நான் அன்று வெறுத்தேன்
நீ அன்று வெறுத்தாய்
நான் அன்று வாழ்ந்தேன்
நீ அன்று வாழ்ந்தாய்
நான் அன்று வீழ்ந்தேன்
நீ அன்று வீழ்ந்தாய்
நான் அன்று பிரிந்தேன்
நீ அன்று பிரிந்தாய்
நான் அன்று தவித்தேன்
நீ அன்று தவித்தாய்
நான் அன்று எறிந்தேன்
நீ அன்று எறிந்தாய்
நான் அன்று எரிந்தேன்
நீ அன்று எரிந்தாய்
நான் அன்று துடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று உடைந்தேன்
நீ அன்று உடைந்தாய்
நான் உன்னை நினைத்தேன்
நீ என்னை நினைத்தாய்
நான் உன்னை மறந்தேன்
நீ என்னை மறந்தாய்
நான் உன்னை இழந்தேன்
நீ என்னை இழந்தாய்
நான் இன்று உணர்ந்தேன்
நீ என்று உணர்வாய்...?
கவிஞர் அஸ்மின்- புதுமுகம்
- பதிவுகள்:- : 21
மதிப்பீடுகள் : 10
Re: நான் நீ 'அது'...!
பிரிவின் துயர்
உறவின் இன்பம்
இரண்டும் நெஞ்சின்
தாக்கத்தினை
அடுத்தவருக்கும்
தாக்கத்தினை
உருவாக்கும்
உண்டாக்கும்
நினைத்து நினைத்து
ஏங்க வைக்குமென
வெள்ளமாய்
கொட்டிய
கண்ணீரும்
கவிதையும்
பறைசாற்றுகின்றனவே!
நன்றி தோழரே! அழகான கவிதை! தந்தமைக்கு நன்றி!
உறவின் இன்பம்
இரண்டும் நெஞ்சின்
தாக்கத்தினை
அடுத்தவருக்கும்
தாக்கத்தினை
உருவாக்கும்
உண்டாக்கும்
நினைத்து நினைத்து
ஏங்க வைக்குமென
வெள்ளமாய்
கொட்டிய
கண்ணீரும்
கவிதையும்
பறைசாற்றுகின்றனவே!
நன்றி தோழரே! அழகான கவிதை! தந்தமைக்கு நன்றி!
Re: நான் நீ 'அது'...!
@. @. @. :”@:Atchaya wrote:பிரிவின் துயர்
உறவின் இன்பம்
இரண்டும் நெஞ்சின்
தாக்கத்தினை
அடுத்தவருக்கும்
தாக்கத்தினை
உருவாக்கும்
உண்டாக்கும்
நினைத்து நினைத்து
ஏங்க வைக்குமென
வெள்ளமாய்
கொட்டிய
கண்ணீரும்
கவிதையும்
பறைசாற்றுகின்றனவே!
நன்றி தோழரே! அழகான கவிதை! தந்தமைக்கு நன்றி!
Re: நான் நீ 'அது'...!
நல்ல ரசனை கவிதை மிகவும் அருமையாக உள்ளது அஸ்மின் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» நான் செய்தேன், நான் சம்பாதித்தேன்..........
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|