Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
2 posters
Page 1 of 1
இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
May 15th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்து பாடசாலைகளில் அவர்களை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தருவிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை அழைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த சங்கத்தின் அமைப்பாளர் தம்மிக்க முணசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை தருவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் மூவாயிரம் இந்திய ஆசிரியர்களை இலங்கைப் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சுமார் 7000 தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இவ்வாறான ஓர் பின்னணயில், அரசாங்கம் இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது.
குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
போலி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடம் மண்டியிட்டு வருகின்றது என தம்மிக்க முணசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்திலிருந்து தமிழ் ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்து பாடசாலைகளில் அவர்களை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந் நிலையில் இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தருவிக்கும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை அழைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது என அந்த சங்கத்தின் அமைப்பாளர் தம்மிக்க முணசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை தருவிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவுடன் நடத்தப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் மூவாயிரம் இந்திய ஆசிரியர்களை இலங்கைப் பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சுமார் 7000 தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இவ்வாறான ஓர் பின்னணயில், அரசாங்கம் இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க எடுக்கும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது.
குறிப்பாக அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழ் பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
போலி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் அரசாங்கம் வெளிநாடுகளிடம் மண்டியிட்டு வருகின்றது என தம்மிக்க முணசிங்க தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
இதில் அரசியல் தந்திரம் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்!!
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்
» கொழும்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக கல்லூரி ஆசிரியர்கள் இலங்கை செல்லக்கூடாது
» ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையை, தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது"
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்
» கொழும்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக கல்லூரி ஆசிரியர்கள் இலங்கை செல்லக்கூடாது
» ஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையை, தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|