Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நல்ல காலம் பொறக்குது
Page 1 of 1
நல்ல காலம் பொறக்குது
-
எல்லா நேரமும் என்னோடு வர
குடு குடுப்பக்காரனை
காசு கொடுத்து அமர்த்தியிருந்தேன்
-
அவன் துணையில்லாமல் என்னால்
எங்கும் போக முடியவில்லை
-
நீண்ட பயணப்பாதையில்
அவ்வப்பொழுது
அவன் காணாது போகிறான்
-
அவனைத்தேடி
மதுபானக் கடைகளில்
பெட்டிக்கடைகளில்
ஏறி இறங்குகிறேன்
-
இருப்பதாகவும்
இல்லையாகவும்
தோற்றம் காட்டி
பயணம் கெடுக்கிறான்
-
அவன் போல பலரும்
வேடம் பூண்டு
காட்சியில் வந்து
நம்பிக்கையை வாரி இறைத்து
அலைய விடுகிறார்கள்
-
இதிலிருந்து மீள சொந்தமாக
உடுக்கையும்
கொஞ்சம் வார்த்தைகளும்
தோள் சரிய பழைய துணிகளும்
சேகரித்து விட்டேன்
-
மயானத்திலிருந்து எடுத்த சாம்பலும்
எலும்புத் துண்டுகளும்
பையில் பத்திரமாக உள்ளன
-
ஜக்கம்மா வரும்
காலடி ஓசை
மதுரமாய் காதில் விழுகிறது
-
==========================
>க.வை.பழனிசாமி
நன்றி: ஓம் சகதி , செப்டம்பர் 2012
எல்லா நேரமும் என்னோடு வர
குடு குடுப்பக்காரனை
காசு கொடுத்து அமர்த்தியிருந்தேன்
-
அவன் துணையில்லாமல் என்னால்
எங்கும் போக முடியவில்லை
-
நீண்ட பயணப்பாதையில்
அவ்வப்பொழுது
அவன் காணாது போகிறான்
-
அவனைத்தேடி
மதுபானக் கடைகளில்
பெட்டிக்கடைகளில்
ஏறி இறங்குகிறேன்
-
இருப்பதாகவும்
இல்லையாகவும்
தோற்றம் காட்டி
பயணம் கெடுக்கிறான்
-
அவன் போல பலரும்
வேடம் பூண்டு
காட்சியில் வந்து
நம்பிக்கையை வாரி இறைத்து
அலைய விடுகிறார்கள்
-
இதிலிருந்து மீள சொந்தமாக
உடுக்கையும்
கொஞ்சம் வார்த்தைகளும்
தோள் சரிய பழைய துணிகளும்
சேகரித்து விட்டேன்
-
மயானத்திலிருந்து எடுத்த சாம்பலும்
எலும்புத் துண்டுகளும்
பையில் பத்திரமாக உள்ளன
-
ஜக்கம்மா வரும்
காலடி ஓசை
மதுரமாய் காதில் விழுகிறது
-
==========================
>க.வை.பழனிசாமி
நன்றி: ஓம் சகதி , செப்டம்பர் 2012
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நல்ல காலம் சொல்லும் கூண்டுக்கிளி..!
» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
» காலம்
» காலம்...!!
» உங்களுக்கு நல்ல காலம் பிறந்திடுச்சு...!
» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
» காலம்
» காலம்...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|