Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
இரத்த சோகை வராமல் தடுக்க...
2 posters
Page 1 of 1
இரத்த சோகை வராமல் தடுக்க...
-
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய
ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படம் நிலையே
இரத்தசோகை.
ஹீரோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில்
12.1 முதல் 15.1 கிராமும், கர்பிணிகளுக்கு 100 மி.லி.
இரத்தத்தில் 11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில்
இருக்க வேண்டும்.
* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்பிணிகளுக்கு
11 கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.
* இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மற்றும்
ஃபோலிக் அமில மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.
-------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இரத்த சோகை வராமல் தடுக்க...
இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:
* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு
காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து
மற்றும் வைட்டமின் இழப்பதால்...
* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்...
* அடிக்கடி அழந்தை பெறுவதால்...
* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை...
உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு இரத்தசோகை
நோய் காணப்படுகிறது.
--------------------
இதன் பாதிப்பு:
பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு,
ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி.
இதன் ஆரம்ப அறிகுறிகள்:
சோர்வு, மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாட
வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும் கண்கள்,
மார்பு படபடத்தல்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக்
கொள்ளுதல்.
* இபுரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல்.
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல்.
* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.
* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்
* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு
ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.
-
-------------------------------------------------
>பி. சாந்தா புகழேந்தி, மதுரை
நன்றி: மங்கையர் மலர்
* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு
காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து
மற்றும் வைட்டமின் இழப்பதால்...
* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்...
* அடிக்கடி அழந்தை பெறுவதால்...
* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை...
உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு இரத்தசோகை
நோய் காணப்படுகிறது.
--------------------
இதன் பாதிப்பு:
பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு,
ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி.
இதன் ஆரம்ப அறிகுறிகள்:
சோர்வு, மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாட
வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும் கண்கள்,
மார்பு படபடத்தல்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக்
கொள்ளுதல்.
* இபுரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல்.
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல்.
* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.
* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்
* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு
ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.
-
-------------------------------------------------
>பி. சாந்தா புகழேந்தி, மதுரை
நன்றி: மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186
Re: இரத்த சோகை வராமல் தடுக்க...
நன்றி சிறந்த தகவலுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு!
» இரத்த சோகை
» இரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது?
» "இரத்த சோகை பற்றி அறிவோம்"
» சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்
» இரத்த சோகை
» இரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது?
» "இரத்த சோகை பற்றி அறிவோம்"
» சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|