Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
ஒரு மாறுதலுக்காக - கவிப்பேரரசு வைரமுத்து
4 posters
Page 1 of 1
ஒரு மாறுதலுக்காக - கவிப்பேரரசு வைரமுத்து
--
ஒரேமாதிரி சுற்றும் பூமி
ஒரேமாதிரி வீசும் காற்று
ஒரேமாதிரி உதிக்கும் சூரியன்
ஒரேமாதிரி நகரும் வாழ்க்கை
மழையும் வழக்கம்போல்
மேலிருந்து கீழாய்
தேதிபார்த்து வந்து
தேதிபார்த்துப் போகும்
வசந்தம்
ஒரேமாதிரி உணவு
ஒரேமாதிரி துாக்கம்
ஒரேமாதிரி கனவு
எப்படித்தான் நூறாண்டு
இருப்பதோ இம்மாநிலத்தே?
வாழ்முறை சற்றே
மாற்றுக மனிதரீர்
வாரத்தில் ஒர்நாள்
பகலெல்லாம் தூங்கி
இரவெல்லாம் விழிமின்
பகல்
பிறர்க்காக நீவிர்வாழ
இரவு
உமக்காக நீவிர்வாழ
வானஇலை விரித்து
நட்சத்திரம் தெளித்து
நிலாச்சோறு பரிமாறுமியற்கை
அருந்தாமல் தூங்கும்
பசியோடு மனிதகுலம்
இரவெல்லாம் விழிமின்
நட்சத்திரம் முணுமுணுக்கும்
ஓசைகள் காதுற்றால்
நல்ல செவியுமக்கு
ஒரு கண்ணாடித்துண்டு கொண்டு
நிலவைச் சிறையெடுமின்
கண்-காது-இருதயம்
துருப்பிடிக்குமுன் துலக்குவீர்
வானத்தின் நீளஅகலம் தெரியுமா?
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகைப்
பேட்டி காண்பீர்
வயதாக ஆக
வாழ்வோடு ஏன் விவாகரத்து?
நெருங்கி வாருங்கள்
குழந்தையோடு கூடி விளையாடித்
திட்டமிட்டுத் தோற்றுப் போங்கள்
கண்ணிரண்டும் மூடித்
தொலைபேசி சுழற்றுங்கள்
எதிர்முனையில் எவர் வரினும்
அன்றைய விருந்துக்கழையுங்கள்
வீட்டுப்பிள்ளையர்க்கு விடுமுறைவிட்டு
நீங்கள் ஒருநாள் பள்ளிசெல்லுங்கள்
இரண்டு புரியும் உமக்கு
ஒன்று : உங்கள் அறியாமை
இரண்டு : பிள்ளையர் பெருமை
உடைந்தமேகம் முத்துநீர் சிதறினால்
ஓடுங்கள் ஓடுங்கள்
எங்கே மழையின் கடைசித்துளியோ
அங்கே நில்லுங்கள்
மழைக்கு வெளியே நின்று
மழையை ரசியுங்கள்
மழைபெய்த களிமண் நிலமாய்
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்
பணம் கிடந்தால் மட்டுமல்ல-
ஓடும்பேருந்தில் ஏறும் பெண்ணின்
கூந்தல் பூஉதிர்ந்தாலும்
காவல்நிலையம் ஒப்படையுங்கள்
மரணம்கூட வித்தியாசமாயிருக்கட்டும்
அழாதிருக்கும் ஒவ்வொருவருக்கும்
..............................................................................................
Last edited by rammalar on Fri 14 Jan 2022 - 12:39; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரு மாறுதலுக்காக - கவிப்பேரரசு வைரமுத்து
மிக மிக ரசனையாக உள்ளது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஒரு மாறுதலுக்காக - கவிப்பேரரசு வைரமுத்து
ரசித்த வரிகள் ரசனையான வரிகள் வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு மாறுதலுக்காக - கவிப்பேரரசு வைரமுத்து
அனைவரையும் ரசிக்க வைக்கும் வரிகள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» ஒரு கவிஞன் - கவிப்பேரரசு வைரமுத்து
» அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து
» கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
» இந்தியா என் தூரத்துக் கனவு – கவிப்பேரரசு வைரமுத்து
» அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து
» இது போதும் எனக்கு – வைரமுத்து
» கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
» இந்தியா என் தூரத்துக் கனவு – கவிப்பேரரசு வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|