சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

சத்தான... இஞ்சி தால் Khan11

சத்தான... இஞ்சி தால்

2 posters

Go down

சத்தான... இஞ்சி தால் Empty சத்தான... இஞ்சி தால்

Post by ahmad78 Wed 7 Nov 2012 - 16:06

சத்தான... இஞ்சி தால்


சத்தான... இஞ்சி தால் 06-dal-300







சாதாரணமாக தால் என்று சொன்னதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வைத்து செய்வது தான் ஞாபகம் வரும். ஆனால் இப்போது உளுத்தம் பருப்பை வைத்து ஒரு தால் செய்யலாம். அதிலும் இந்த தால், இஞ்சி சுவையை மையமாக கொண்டு செய்யப்படுகிறது. இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த இஞ்சி தாலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப் (ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 2 இன்ச் (அரைத்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். பின் லேசாக கடைந்து கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் இஞ்சியை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், அதோடு எலுமிச்சை சாறு மற்றும் வேக வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சத்தான இஞ்சி தால் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

http://tamil.boldsky.com/recipes/veg/adraki-dal-002271.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சத்தான... இஞ்சி தால் Empty Re: சத்தான... இஞ்சி தால்

Post by rammalar Thu 8 Nov 2012 - 3:15

சத்தான... இஞ்சி தால் 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum