சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அசத்துகிறார் "குட்டி' பாகவதர் Khan11

அசத்துகிறார் "குட்டி' பாகவதர்

Go down

அசத்துகிறார் "குட்டி' பாகவதர் Empty அசத்துகிறார் "குட்டி' பாகவதர்

Post by *சம்ஸ் Fri 26 Nov 2010 - 8:38

அசத்துகிறார் "குட்டி' பாகவதர் E_1290663697
கர்நாடக சங்கீதம் தற்போது இளைய தலைமுறையினருடைய இசை ஆர்வத்தால் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. படிப்பு, விளையாட்டு, சங்கீதம் எல்லாமே இன்றைய தலைமுறையினரை கவர்ந்து இருக்கிறது. மயிலப்பூர் ஸ்ரீ தியாகராஜ வித்வத் சமாஜ வளாகத்தில் பதினோரு வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணா குட்டி பைஜாமா குர்தாவுடன் ஒரு குட்டி பாகவதராக மேடையில் அமர்ந்து பாடிய விதம் மனதை கவர்ந்தது.
இசையையும், நடனத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவே துபாயிலிருந்து இந்தியா வந்திருக்கும் நந்தா - ரவிசங்கர் தம்பதிகளுடைய செல்வங்களான மாதங்கியும், மாஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணாவும் முறையே நடனத்திலும், இசையிலும் இளம் வயதிலேயே திறமை சுடர் விட பல மேடைகளில் தோன்றி புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், மாஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணா பாடிய ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய சிறப்பான பொருள் அமைந்த முத்தான கீர்த்தனை தேர்வு பாராட்டும்படி இருந்தன. குரு சாவித்திரியின் சிறப்பான பயிற்சியையும், குழந்தைக்கு ஏற்ற முறையில் கடும் பயிற்சி அளித்துள்ள அவருடைய அக்கறையும் நிகழ்ச்சியில் நன்றாகவே தெரிந்தது.
இவ்வளவு சிறு வயதில் காபி நாராயணி ராகத்தில் சரச சாமதான பேத தண்ட சிந்ந நாட (கலாநிதி) நா ஜீவாதார (பிலஹரி), நாத தநுமணிசம் (சித்த ரஞ்சனி) போன்ற கீர்த்தனங்களின் சங்கதிகளை எந்த பிசகும் இல்லாமல் துல்லிய சுருதியுடன் கணீரென்று பாடியது அபாரம். மைசூர் வாசுதேவாச்சாருடைய புகழ்பெற்ற "ப்ரோச்சேவா' (கமாஸ்) கீர்த்தனத்தின் ஒவ்வொரு சங்கதி விரிவுகளும் மனதை கவரும் விதத்தில் இருந்தது. பிரதானமாக ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய புகழ்வாய்ந்த ஸ்ரீ ரகுவர (காம்போதி) கீர்த்தனத்தை மதுரமாக பாடியது மெச்சும்படி இருந்தது.
தொடர்ந்து ராமநாதபுரம் சீனிவாச அய்யங்காருடைய பரஸ் ராக தில்லானாவும் ஸ்ரீ கிருஷ்ணாவின் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் நல்ல உதாரணமாக விளங்கின. இவ்வளவு இசை ஆர்வம் இந்த வயதிலேயே உள்ளது வியக்க வைத்தது. வயலினில் ஸ்ரீ கிருஷ்ணாவின் சகோதரி மாதங்கியின் படுஅனுசரணையான வாசிப்பு பாராட்ட வைத்தது. பாட்டை ஒட்டியே கச்சிதமாக அனாவசியம் இல்லாமல் வாசித்த விதம் மனம் கவர்ந்தது. எஸ்.சங்கரநாராயணன் மிருதங்க வாசிப்பு சற்று சப்தம் அதிகமாக இருந்ததோடு மேலும் சற்று அனுபவம் தேவை என்று நினைக்க வைத்தது. ஸ்ரீ தியாகராஜ வித்வத் சமாஜம் இப்படி வயதில் இளைய கலைஞர்களை ஆதரிப்பதை அவசியம் பாராட்டலாம். -மாளவிகா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum