Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்
Page 1 of 1
பிப்ரவரி மாதம் எப்படி? துல்லியமான கணிப்புகளும் எளிய பரிகாரங்களும்!
மேஷம்:
இந்த மாதம் ராசிநாதன் அங்காரகன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுத்த
காரியங்கள் யாவும் வெற்றியாக முடியும். நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
வீடு/மனை வாங்கும் யோகமுண்டு. வட திசையிலிருந்து நல்ல தகவல் வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத்தொழில் ஆதாயம் தரும் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
குடும்பத்தில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. சுபகாரியப் பேச்சு தொடங்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 4.2.2013 திங்கள் காலை 9.15 முதல் 6.2.2013 புதன் பகல் 11.30 வரை.
-----------------
ரிஷபம்:
இந்த
மாதம் சூரிய பகவானுடன் ராசிநாதன் சுக்ரனும் இணைந்து பாக்ய ஸ்தானத்தில்
ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வரவு இருந்தாலும், செலவுகளும்
அதிகரிக்கலாம். நிலம்/வீடு விற்பனையில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காது.
மாத இறுதியில் பணவரவு இருக்கும். கடிதப் போக்குவரத்துகள் எதிர்பார்த்த நல்ல
பலன் தரும்.
அலுவலகத்தில், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு பொறுமை அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்பாள் சந்நிதியில் தீபமேற்றி, வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6.2.2013 புதன் பகல் 11.30 முதல் 8.2.2013 வெள்ளி பகல் 2.10 வரை.
----------------------------------
மிதுனம்:
இந்த
மாதம் ராசிநாதன் புதன் 6க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
எடுத்த செயல்கள் சிலவற்றில் தடை, தாமதம் இருந்தாலும் முடிவில் வெற்றி
உண்டு.
உத்தியோகஸ்தர்கள் பொறுமை காக்கவும். நீண்ட நாள் குடும்பப்
பிரச்னை நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம்
சுமுகமாக நடந்து கொள்வது நலம். பெண்களுக்கு தாய்வழி சொத்துக்கள் சேரலாம்.
கலைஞர்கள் பணியில் கவனம் தேவை.
பரிகாரம்: புதன்
தோறும் பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து நெய் விளக்கிட்டு வழபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8.2.2013 வெள்ளி பகல் 2.10 முதல் 10.2.2013 ஞாயிறு
மாலை 5.50 வரை.
------------------------------------
கடகம்:
இந்த மாதம் ஜென்மராசியை தனாதிபதி சூரியனும், சுக்ரனும் பார்வையிடுவதால் தடைகளை சவாலாக ஏற்றுப் பணியாற்றுவீர்கள்.
கூட்டுத்
தொழிலில் சில சிரமங்கள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத சிறு சிறு
பிரச்னைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் கல்விக்காகப் பணச்செலவு செய்ய
நேரிடும். பெண்களின் சேமிப்பு குறையும். மாத இறுதியில் நல்ல காரியம்
நடைபெறும்.
கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
பரிகாரம்:
தினந்தோறும் நவக்கிரக சந்நிதியில் உள்ள சந்திர பகவானுக்கு வெண்மையான மலர்
மாலை அணிவித்து தீபமிட்டு வழிபாடு செய்வது மனசாந்தியை அளிக்கும்.
சந்திராஷ்ட தினங்கள்: 10.2.2013 ஞாயிறு மாலை 5.50 முதல் 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 வரை.
--------------------------
சிம்மம்:
இந்த
மாதம் தனாதிபதி புத பகவானும், பக்யாதிபதி செவ்வாயும் ஜன்ம ராசியைப்
பார்வையிடுவதால் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின்
ஒத்துழைப்பால் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகஸ்தர்கள்
அலுவலகத்தில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான
சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய பகவானுக்கு வழிபாடு செய்வது மனோதிடத்தை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 முதல் 15.02.2013 வெள்ளி காலை 7.15 வரை.
----------------------------------
கன்னி:
இந்த
மாதம் பாக்யாதிபதி சுக்ரபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார
நிலை சூப்பர். உத்தியோகஸ்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் மனசுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். காரியத்தில் வெற்றி காண்வீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
கலைஞர்கள் களிப்படையும்படி புகழும், பணமும் வந்து சேரும். பங்குச் சந்தையில் லாபம் ஏற்பட்டுப் பரவசமடைவீர்கள்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15.02.2013 வெள்ளி காலை 7.15 முதல் 17.02.2013 ஞாயிறு மாலை 6.35 வரை.
-
துலாம்:
ராசிநாதன்
சுக்ரன், சதுர்த்த கேந்திரத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள். மந்த நிலை அடையும்.
பணநடமாட்டம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரும்.
கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்மன் சந்நதியில் தீபமிட்டு, வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17.02.2013 ஞாயிறு மாலை 5.35 முதல் 20.02.2013 புதன் அதிகாலை 5.15 மணி வரை.
---------------------------------------
விருச்சிகம்:
இந்த
மாதம் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
வெற்றிமேல் வெற்றி. தாய்வழி உறவுகளால் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள்
நிகழக்கூடும்.
உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர்
அடைவீர்கள். சொந்தத் தொழிலில் உற்சாகம் இருக்கும். பணவரவும்
மகிழ்வளிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு
நிவர்த்தியாகும். பெண்கள் மங்களகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும்.
பரிகாரம்: செவ்வாய்தோறும் அங்காரக பகவானை அர்ச்சனை செய்து தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 புதன் அதிகாலை 5.15 முதல் 22.02.2013 வெள்ளி மாலை 4.35 வரை.
-----------------------------------------
தனுசு:
இந்த
மாதம் பாக்யாதிபதி சூரிய பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட
காரியங்களை முயற்சியுடன் செய்து முடித்து முன்னேறுவீர்கள். கடிதத்
தொடர்புகள் சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கை நிறைவேறும். சொந்தத் தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். கூட்டு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படலாம்.
இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனப்ராப்தி தேடி வரக்கூடும்.
கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கடைக்கக் கூடும்.
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 வெள்ளி மாலை 4.35 மணி முதல் 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 வரை.
------------------------------------
மகரம்:
ஜன்மராசியில்
ஜீவனாதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் உங்கள் பெரும்பாலான செயல்களில்
வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். புதிய வாகனம் நவீன
சாதனம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும்.
சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணம் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரிவுகள் மறையும்.
பரிகாரம்: சனிதோறும் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 முதல் 27.02.2013 புதன் காலை 9.15 மணி வரை.
------------------------------------
கும்பம்:
இந்த மாதம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதி புதன் மற்றும் ஜீவனாதிபதி செவ்வாய்
இணைந்து ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் நண்பர்கள் உதவியால் வெற்றி
காண்பீர்கள். வீடு/மனை வாங்கும் கனவு நனவாகும்.
உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது.
கலைத்துறையினருக்கு வாய்ப்பும், வசதியும் தேடி வரும்.
பரிகாரம்: சனிதோறும் ஆஞ்சநேயருக்கு பவளமல்லியால் அர்ச்சிப்பதால் சத்ரு பயம் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 01.02.2013 வெள்ளி முழுவதும், 27.02.2013 புதன் காலை 9.15 முதல் 01.03.2013 வெள்ளி பகல் 2 மணி வரை
---------------------------------------
மீனம்:
இந்த மாதம் பாக்யாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு தாமதங்கள் உண்டானாலும், வெற்றிக்குக் குறைவிருக்காது.
உயர் அதிகாரிகளின் ஆதரவும், சக நண்பர்களின் ஒத்துழைப்பும் தெம்பு அளிக்கும்.
சொந்தத்
தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாத முற்பகுதியில் தம்பதியரிடையே
மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். மகன் அல்லது மகளின் திருமண
விஷயமாக மன மகிழ்ச்சி வரும்.
கலைஞர்களுக்கு பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும்.
பங்குச்சந்தையில் நல்ல லாபம் தென்பட்டாலும், அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 02.02.2013 சனி காலை 6.00 முதல் 04.02.2013 திங்கள் காலை 9.15 வரை.
====================================
நன்றி:மங்கையர் மலர்
இந்த மாதம் ராசிநாதன் அங்காரகன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எடுத்த
காரியங்கள் யாவும் வெற்றியாக முடியும். நண்பர்கள் கைகொடுப்பார்கள்.
வீடு/மனை வாங்கும் யோகமுண்டு. வட திசையிலிருந்து நல்ல தகவல் வரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். சொந்தத்தொழில் ஆதாயம் தரும் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
குடும்பத்தில் உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. சுபகாரியப் பேச்சு தொடங்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 4.2.2013 திங்கள் காலை 9.15 முதல் 6.2.2013 புதன் பகல் 11.30 வரை.
-----------------
ரிஷபம்:
இந்த
மாதம் சூரிய பகவானுடன் ராசிநாதன் சுக்ரனும் இணைந்து பாக்ய ஸ்தானத்தில்
ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வரவு இருந்தாலும், செலவுகளும்
அதிகரிக்கலாம். நிலம்/வீடு விற்பனையில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்காது.
மாத இறுதியில் பணவரவு இருக்கும். கடிதப் போக்குவரத்துகள் எதிர்பார்த்த நல்ல
பலன் தரும்.
அலுவலகத்தில், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு பொறுமை அவசியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்பாள் சந்நிதியில் தீபமேற்றி, வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6.2.2013 புதன் பகல் 11.30 முதல் 8.2.2013 வெள்ளி பகல் 2.10 வரை.
----------------------------------
மிதுனம்:
இந்த
மாதம் ராசிநாதன் புதன் 6க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
எடுத்த செயல்கள் சிலவற்றில் தடை, தாமதம் இருந்தாலும் முடிவில் வெற்றி
உண்டு.
உத்தியோகஸ்தர்கள் பொறுமை காக்கவும். நீண்ட நாள் குடும்பப்
பிரச்னை நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம்
சுமுகமாக நடந்து கொள்வது நலம். பெண்களுக்கு தாய்வழி சொத்துக்கள் சேரலாம்.
கலைஞர்கள் பணியில் கவனம் தேவை.
பரிகாரம்: புதன்
தோறும் பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து நெய் விளக்கிட்டு வழபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 8.2.2013 வெள்ளி பகல் 2.10 முதல் 10.2.2013 ஞாயிறு
மாலை 5.50 வரை.
------------------------------------
கடகம்:
இந்த மாதம் ஜென்மராசியை தனாதிபதி சூரியனும், சுக்ரனும் பார்வையிடுவதால் தடைகளை சவாலாக ஏற்றுப் பணியாற்றுவீர்கள்.
கூட்டுத்
தொழிலில் சில சிரமங்கள் உண்டு. குடும்பத்தில் எதிர்பாராத சிறு சிறு
பிரச்னைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் கல்விக்காகப் பணச்செலவு செய்ய
நேரிடும். பெண்களின் சேமிப்பு குறையும். மாத இறுதியில் நல்ல காரியம்
நடைபெறும்.
கலைஞர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
பரிகாரம்:
தினந்தோறும் நவக்கிரக சந்நிதியில் உள்ள சந்திர பகவானுக்கு வெண்மையான மலர்
மாலை அணிவித்து தீபமிட்டு வழிபாடு செய்வது மனசாந்தியை அளிக்கும்.
சந்திராஷ்ட தினங்கள்: 10.2.2013 ஞாயிறு மாலை 5.50 முதல் 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 வரை.
--------------------------
சிம்மம்:
இந்த
மாதம் தனாதிபதி புத பகவானும், பக்யாதிபதி செவ்வாயும் ஜன்ம ராசியைப்
பார்வையிடுவதால் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின்
ஒத்துழைப்பால் வெற்றி அடைவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகஸ்தர்கள்
அலுவலகத்தில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பார்கள். குடும்பத்தில் குதூகலமான
சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் சூரிய பகவானுக்கு வழிபாடு செய்வது மனோதிடத்தை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12.02.2013 செவ்வாய் இரவு 11.20 முதல் 15.02.2013 வெள்ளி காலை 7.15 வரை.
----------------------------------
கன்னி:
இந்த
மாதம் பாக்யாதிபதி சுக்ரபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார
நிலை சூப்பர். உத்தியோகஸ்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் கூடுதலான ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் மனசுக்குப் பிடித்தமான சம்பவங்கள் நடைபெறும். காரியத்தில் வெற்றி காண்வீர்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
கலைஞர்கள் களிப்படையும்படி புகழும், பணமும் வந்து சேரும். பங்குச் சந்தையில் லாபம் ஏற்பட்டுப் பரவசமடைவீர்கள்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நெய் தீபமிட்டு வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15.02.2013 வெள்ளி காலை 7.15 முதல் 17.02.2013 ஞாயிறு மாலை 6.35 வரை.
-
துலாம்:
ராசிநாதன்
சுக்ரன், சதுர்த்த கேந்திரத்தில் சூரியனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
உற்சாகத்தோடு ஆரம்பிக்கும் செயல்கள். மந்த நிலை அடையும்.
பணநடமாட்டம் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய திருப்பம் ஏற்படக் கூடும். பொறுப்புகள் கைமாறிப் போகும்.
சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற முயற்சிகள் அதிகம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளைச் சந்திக்க நேரும்.
கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அம்மன் சந்நதியில் தீபமிட்டு, வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 17.02.2013 ஞாயிறு மாலை 5.35 முதல் 20.02.2013 புதன் அதிகாலை 5.15 மணி வரை.
---------------------------------------
விருச்சிகம்:
இந்த
மாதம் ராசிநாதன் செவ்வாய் லாபாதிபதி புதனுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால்
வெற்றிமேல் வெற்றி. தாய்வழி உறவுகளால் மனதுக்குப் பிடித்தமான சம்பவங்கள்
நிகழக்கூடும்.
உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் மாற்றங்களை சிலர்
அடைவீர்கள். சொந்தத் தொழிலில் உற்சாகம் இருக்கும். பணவரவும்
மகிழ்வளிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு
நிவர்த்தியாகும். பெண்கள் மங்களகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொண்டு வரக்கூடும்.
பரிகாரம்: செவ்வாய்தோறும் அங்காரக பகவானை அர்ச்சனை செய்து தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 புதன் அதிகாலை 5.15 முதல் 22.02.2013 வெள்ளி மாலை 4.35 வரை.
-----------------------------------------
தனுசு:
இந்த
மாதம் பாக்யாதிபதி சூரிய பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட
காரியங்களை முயற்சியுடன் செய்து முடித்து முன்னேறுவீர்கள். கடிதத்
தொடர்புகள் சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கை நிறைவேறும். சொந்தத் தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். கூட்டு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படலாம்.
இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனப்ராப்தி தேடி வரக்கூடும்.
கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கடைக்கக் கூடும்.
பரிகாரம்: வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 20.02.2013 வெள்ளி மாலை 4.35 மணி முதல் 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 வரை.
------------------------------------
மகரம்:
ஜன்மராசியில்
ஜீவனாதிபதி சுக்ரன் சஞ்சரிப்பதால் உங்கள் பெரும்பாலான செயல்களில்
வெற்றியும், அதனால் பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். புதிய வாகனம் நவீன
சாதனம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் பணியை உயர் அதிகாரிகள் பாராட்டும் சந்தர்ப்பம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் இடையூறு இன்றி நடைபெறும்.
சொந்தத் தொழிலில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். பணம் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரிவுகள் மறையும்.
பரிகாரம்: சனிதோறும் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் விளக்கேற்றுவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 24.02.2013 ஞாயிறு இரவு 2.10 முதல் 27.02.2013 புதன் காலை 9.15 மணி வரை.
------------------------------------
கும்பம்:
இந்த மாதம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதி புதன் மற்றும் ஜீவனாதிபதி செவ்வாய்
இணைந்து ஜென்மராசியில் சஞ்சரிப்பதால் நண்பர்கள் உதவியால் வெற்றி
காண்பீர்கள். வீடு/மனை வாங்கும் கனவு நனவாகும்.
உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல ஆதாயம் உண்டு. பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் குதூகலமான வாரம் இது.
கலைத்துறையினருக்கு வாய்ப்பும், வசதியும் தேடி வரும்.
பரிகாரம்: சனிதோறும் ஆஞ்சநேயருக்கு பவளமல்லியால் அர்ச்சிப்பதால் சத்ரு பயம் விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 01.02.2013 வெள்ளி முழுவதும், 27.02.2013 புதன் காலை 9.15 முதல் 01.03.2013 வெள்ளி பகல் 2 மணி வரை
---------------------------------------
மீனம்:
இந்த மாதம் பாக்யாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிறுசிறு தாமதங்கள் உண்டானாலும், வெற்றிக்குக் குறைவிருக்காது.
உயர் அதிகாரிகளின் ஆதரவும், சக நண்பர்களின் ஒத்துழைப்பும் தெம்பு அளிக்கும்.
சொந்தத்
தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாத முற்பகுதியில் தம்பதியரிடையே
மனவேறுபாடுகளால் சலசலப்பு உண்டாகக் கூடும். மகன் அல்லது மகளின் திருமண
விஷயமாக மன மகிழ்ச்சி வரும்.
கலைஞர்களுக்கு பணமும், புகழும் ஒருங்கே கிடைக்கும்.
பங்குச்சந்தையில் நல்ல லாபம் தென்பட்டாலும், அவசரப்பட்டு புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சித்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 02.02.2013 சனி காலை 6.00 முதல் 04.02.2013 திங்கள் காலை 9.15 வரை.
====================================
நன்றி:மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பிப்ரவரி மாதம் கரீனாகபூர்- சயீப் அலிகான் திருமணம்
» மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
» TV நிகழ்ச்சிகளில் துல்லியமான தவறுகள்
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
» மார்ச் மாதம் எப்படி? - சுவாமி கண்ணன் பட்டாச்சார்யா
» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
» TV நிகழ்ச்சிகளில் துல்லியமான தவறுகள்
» முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|