Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
Page 1 of 1
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
வடக்கில் எந்தவொரு இரகசிய ஆயுத குழுவும்; இயங்கவில்லை
* வெளியான செய்திகளில் உண்மையில்லை ; இராணுவம் முற்றாக மறுப்பு
* வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் மாத்திரம் இராணுவம்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.
இராணுவப் பேச்சாளர்
சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எதிர்க் கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய :-
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இரா ணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன் றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.
யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன், மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக மக்கள் நலன் கருதி இராணுவம் பாரிய அபிவிருத்தி, நலன்புரி வேலைத் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பயங்கரவாதிகளால் புதைக் கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை யுத்தத் திற்கு பின்னர் அகற்றி வடபகுதி மக்களை துரிதமாக மீள் குடியமர்த்தும் பணிகளை இராணுவம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
* வெளியான செய்திகளில் உண்மையில்லை ; இராணுவம் முற்றாக மறுப்பு
* வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் மாத்திரம் இராணுவம்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இராணுவத்தைத் தவிர எந்த ஒரு இரகசிய ஆயுதக் குழுக்களும் தனியாக இயங்குவதில்லை என்று இராணுவம் தெரிவிக்கிறது.
இராணுவப் பேச்சாளர்
சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர சட்டவிரோதமாக எந்தவொரு ஆயுதக் குழுக்களும் இயங்க முடியாது. அவ்வாறு கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.
வடக்குக்கு விஜயம் செய்திருந்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது யாழ். இராணுவ தளபதியின் கீழ் இரகசிய ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். எதிர்க் கட்சித் தலைவரின் இந்தக் கருத்து தொடர்பாக கேட்ட போதே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய :-
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அங்கீகரிக்கப்பட்ட இராணுவத்தைத் தவிர எந்த ஒரு ஆயுதக் குழுக்களும் இரகசியமாக இயங்குவதில்லை. அவ்வாறு கூறப்படும் கருத்துக்களை இரா ணுவம் முற்றாக மறுக்கின்றது. அவற்றில் எந்தவித உண்மைகளும் கிடையாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எந்தவித தங்குதடையின்றி சுதந்திரமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
தென்பகுதியைப் போன்று வடக்கில் வாழக்கூடிய பொதுமக்களும் தமது அன் றாட வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி சந்தோஷமாக முன்னெடுத்து வருகின்றனர். அதேபோன்று சகல அரசியல் கட்சிகளும் தமது அரசியல் நடவடிக்கைகளை பயமின்றி முன்னெடுத்து வருகின்றன.
யாழ். குடாநாடு உட்பட சகல பிரதேசங்களிலும் சுமார் 15 ஆயிரம் இராணுவ வீரர்களே தற்போது சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாத வகையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் இராணுவ தளபதியின் ஆலோசனைக்கமைய அந்தந்த பிரதேச கட்டளைத் தளபதிகளினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன், மக்கள் நலன் வேலைத் திட்டங்கள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளில் இராணு வத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்டளை களையும், நிர்வாக நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்து வரும் ஒழுக்கம் மற்றும் தொழில் ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் இராணுவம் என்ற வகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியாகவோ இரகசியமாகவோ எந்த ஒரு ஆயுதக் குழுக்களையும் வைத்திருக்க வேண்டிய எந்தவித தேவைகளும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். விசேடமாக மக்கள் நலன் கருதி இராணுவம் பாரிய அபிவிருத்தி, நலன்புரி வேலைத் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் சிலர் தமது அரசியல் நோக்கங்களை அடிப்படையாக வைத்து கருத்துக்களை வெளியிடுவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
வடக்கில் பயங்கரவாதிகளால் புதைக் கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை யுத்தத் திற்கு பின்னர் அகற்றி வடபகுதி மக்களை துரிதமாக மீள் குடியமர்த்தும் பணிகளை இராணுவம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 26 லட்சம் லாரிகள் இயங்கவில்லை : சரக்குப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
» வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்
» எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது
» எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாம்
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்
» எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது
» எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாம்
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|