Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
+4
rammalar
கைப்புள்ள
நண்பன்
veel
8 posters
Page 1 of 1
அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
அவள் வரும்போதெல்லாம்,
திருடன் போல் நிலா ஓடி மறைகிறது,
எங்கே தான் திருடிய இதயம் திருப்பி
கேட்டு விடுவாளோ என்று..!!
அவள் சிரிக்க மறந்து யாரும் பார்த்ததில்லை,
ஒருவேளை அவள் மறந்துவிட்டால்,
வானில் நட்சத்திரங்களின் நிலைமை
என்ன ஆகுமோ..???
பூக்கள் கண்ணீர் சிந்தும்
அதிசயம் பார்க்க வேண்டுமா.??
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற
பூக்களை வந்து பாருங்கள்..!!
அவள் கடற்கரைக்கு போனால்,
கடற்கரையும் அவளுடன் திரும்பி வரும்,
அள்ளி சென்ற மணலை வாங்க அல்ல,
விட்டு சென்ற சிரிப்பை திருப்பி தர..!!
நன்றி..முகநூல்,கிருஸ்ணா
அவள் வரும்போதெல்லாம்,
திருடன் போல் நிலா ஓடி மறைகிறது,
எங்கே தான் திருடிய இதயம் திருப்பி
கேட்டு விடுவாளோ என்று..!!
அவள் சிரிக்க மறந்து யாரும் பார்த்ததில்லை,
ஒருவேளை அவள் மறந்துவிட்டால்,
வானில் நட்சத்திரங்களின் நிலைமை
என்ன ஆகுமோ..???
பூக்கள் கண்ணீர் சிந்தும்
அதிசயம் பார்க்க வேண்டுமா.??
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற
பூக்களை வந்து பாருங்கள்..!!
அவள் கடற்கரைக்கு போனால்,
கடற்கரையும் அவளுடன் திரும்பி வரும்,
அள்ளி சென்ற மணலை வாங்க அல்ல,
விட்டு சென்ற சிரிப்பை திருப்பி தர..!!
நன்றி..முகநூல்,கிருஸ்ணா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
பூக்கள் கண்ணீர் சிந்தும்
அதிசயம் பார்க்க வேண்டுமா.??
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற
பூக்களை வந்து பாருங்கள்..!!
மிகவும் பிரமாதம் வரிகள் அனைத்தும் ரசித்து ருசித்து எடுதப்பட்டவை வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி வேல்.
அதிசயம் பார்க்க வேண்டுமா.??
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற
பூக்களை வந்து பாருங்கள்..!!
மிகவும் பிரமாதம் வரிகள் அனைத்தும் ரசித்து ருசித்து எடுதப்பட்டவை வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி வேல்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
என்ன ராசா இப்படி என்னால முடியல ராசா :+=+:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
நண்பன் wrote:பூக்கள் கண்ணீர் சிந்தும்
அதிசயம் பார்க்க வேண்டுமா.??
அவள் பறிக்கும் போது விட்டு சென்ற
பூக்களை வந்து பாருங்கள்..!!
மிகவும் பிரமாதம் வரிகள் அனைத்தும் ரசித்து ருசித்து எடுதப்பட்டவை வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி வேல்.
நன்றி நண்பா..
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
கைப்புள்ள wrote:என்ன ராசா இப்படி என்னால முடியல ராசா
,,
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
,கிருஸ்ணா
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
ஒவ்வொரு வரியும் அருமை வேல் :!+:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
எந்த வரியைப் பாராட்டுவது அனைத்து வரிகளும் என்னை கவர்ந்து சென்றது வரிகள் பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
அழகான வரிகள் வாழ்த்துக்கள் கவியே ...பகிர்வுக்கு நன்றி வேல் ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
பானுகமால் wrote:ஒவ்வொரு வரியும் அருமை வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
*சம்ஸ் wrote:எந்த வரியைப் பாராட்டுவது அனைத்து வரிகளும் என்னை கவர்ந்து சென்றது வரிகள் பகிர்விற்கு நன்றி.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: அவளுக்கு தெரியாமல் அவளை பற்றி...!!!
ansar hayath wrote:அழகான வரிகள் வாழ்த்துக்கள் கவியே ...பகிர்வுக்கு நன்றி வேல் ...
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» ஐம்புலனிலும் அவளை வை!
» அவளுக்கு ரசம் கூட வைக்கத் தெரியாது…!
» அவளை சிரிக்க விடுங்கள்..!
» எப்படி உரசணும்னு அவளுக்கு உரசிக் காட்டறேன்...!
» அவளை மறந்தால்
» அவளுக்கு ரசம் கூட வைக்கத் தெரியாது…!
» அவளை சிரிக்க விடுங்கள்..!
» எப்படி உரசணும்னு அவளுக்கு உரசிக் காட்டறேன்...!
» அவளை மறந்தால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|