சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Khan11

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

2 posters

Go down

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Empty புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:32

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் 441d0fae-2eca-4920-bf9b-0da7ebadd652_S_secvpf
புதுக்கோட்டை, மார்ச். 18-

தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படை வீரர்கள் நேரடி தாக்குதல் நடத்த முடியாமல் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியும், சிறைபிடித்தும் வருகின்றனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள புதுக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பூமிநாதன், சகோதரர்களான ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரும் நேற்ற காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையான பாக் ஜலசந்தி பகுதியில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

ஆனால் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் பைபர் படகில் தாவி 3 மீனவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் வலைகளை அறுத்து கடலில் வீசியதோடு, படகில் இருந்த டீசலையும் கடலில் கொட்டினர்.

அத்துடன் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றனர். உடல் முழுவதும் ரத்த காயங்களுடன், படகையும் இயக்க முடியாமல் 3 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். நள்ளிரவு நேரம் அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் காப்பாற்றி இன்று காலை கரை சேர்த்தனர்.

படுகாயம் அடைந்த மீனவர்கள் 3 பேரும் மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Empty Re: புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Post by நண்பன் Mon 18 Mar 2013 - 9:37

அநியாயமாக தாக்கப்படும் மீனவர்களுக்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
» கோடியக்கரை மீனவர்கள் மீது சிங்கள கடற்படை மீண்டும் தாக்குதல்
» மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் _
» தஞ்சாவூர் பெரிய கோவிலில் வைத்து இலங்கை பௌத்த பிக்கு மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum