சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் Khan11

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்

Go down

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் Empty இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம்

Post by *சம்ஸ் Mon 18 Mar 2013 - 7:40

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கோரி சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உண்ணாவிரதம் 1312147f-b33e-4db8-a960-116f531ef688_S_secvpf
சென்னை, மார்ச் 18-

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கை மீது பொருளாதார தடையை ஐ.நா. விதிக்கவேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொடுங்கோலனாக அறிவிக்க வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. மாணவர் விடுதிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கடந்த 11-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவி மாசானி மோனிஷா மற்றும் 12 மாணவர்கள் 7-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மயங்கிய நிலையில் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் படிக்கும் 5 மாணவிகள் உட்பட 14 மாணவர்கள் 3-வது நாளாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இசைக்கல்லூரி மற்றும் மாணவர்களின் விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளதால், கல்லூரிக்கு வெளியில் பந்தல் அமைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிக்குள் உள்ள கழிவறையைக்கூட பயன்படுத்த அனுமதிக்காததால், மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 18 கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்றாக இணைந்து தொடங்கியுள்ள தமிழ் ஈழத்திற்கான மாணவர்கள் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள், நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் போராட்டத்தை கைவிட்டனர். 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் வேனில், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து நந்தனம் கல்லூரி மாணவர் இளையராஜா நிருபர்களிடம் கூறும்போது, "மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றது. இதை கண்டித்து கவர்னர் மாளிகையை நாளை (இன்று) முற்றுகையிடுவோம்" என்றார்.

இதற்கிடையில், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரிக்க வேண்டும், இலங்கையில் நடந்துள்ளது இன அழிப்பு போர், ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவித்து, சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தி அவரை தண்டிக்க வேண்டும் என்ற வாசகங்களை தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் ஐ.ஐ.டி.யில் படிக்கும் தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டார்கள். காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை 4 மணி வரை நடந்தது. பின்னர் இலங்கையில் நடந்துள்ள போர் குற்றம், அங்குள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விதம், தனி ஈழம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஆகியவைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. பின்னர் உண்ணாவிரதம் இருக்கும் ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு?
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» சிரியாவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை ரஷ்யா, சீனா ‘வீட்டோ’ மூலம் நிராகரிப்பு
» இலங்கைக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum