Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
கோடையும் நீயே, வாடையும் நீயே!
4 posters
Page 1 of 1
கோடையும் நீயே, வாடையும் நீயே!
* உன் பார்வையால் மட்டும்
எப்படி முடிகிறது...
கோடையிலும்,
வாடையிலும் குளிர வைக்க?
* எப்படியோ...
என் இரவும், பகலும்
நீயாகவே இருக்கிறாய்!
* நீ என்ன...
சூரியனுக்கு பிறந்தவளா?
அதனால் தானோ
உன் நிராகரிப்பு என்னை
எரித்து சாம்பலாக்குகிறது!
* இதயமென்பது மென்மையானது
அதன்மீது பூக்களை வீசு...
பூகம்பத்தை வீசாதே!
* உன் புன்னகை எப்போதும்
குளிர்ச்சி தரும் விஷயம்...
உன் அணுகுமுறைதான்
நெருப்பின் எதிரொளி!
* உன் பார்வை என்னை
பூக்க வைக்கிறது...
உன் மவுனம் தான்
என்னை உதிர வைக்கிறது!
* உன் பாதச்சுவட்டில்
நீர் சுரக்கிறது...
உன் நெஞ்சுக்கூடுதான்
கல் சுமக்கிறது!
* இரவு நேரத்தில்
கனவில் சிரிக்கிறாய்...
பகல் நேரத்தில் தான்
படுத்தித் தொலைக்கிறாய்!
* ஒரே சமயத்தில்
என்னையும் பார்க்கிறாய்...
மண்ணையும் பார்க்கிறாய்...
என்னை புதைக்கவா...
வெட்கம் புதைக்கவா...
* உன் பார்வை எனக்கு
லாபத்தையும் தருகிறது,
நஷ்டத்தையும் தருகிறது!
* உன் பார்வை எனக்கு
கோடையையும் தருகிறது,
வாடையையும் தருகிறது!
* அடீ...
உன்னையே என்
கல்வெட்டாய் நினைத்திருக்கிறேன்!
* காலம் காலமாய்
நான் ஆராயப்பட வேண்டும்
தயவு செய்து என்னை காதலி!
— அதிரை.இளையசாகுல், திருவாரூர்.
எப்படி முடிகிறது...
கோடையிலும்,
வாடையிலும் குளிர வைக்க?
* எப்படியோ...
என் இரவும், பகலும்
நீயாகவே இருக்கிறாய்!
* நீ என்ன...
சூரியனுக்கு பிறந்தவளா?
அதனால் தானோ
உன் நிராகரிப்பு என்னை
எரித்து சாம்பலாக்குகிறது!
* இதயமென்பது மென்மையானது
அதன்மீது பூக்களை வீசு...
பூகம்பத்தை வீசாதே!
* உன் புன்னகை எப்போதும்
குளிர்ச்சி தரும் விஷயம்...
உன் அணுகுமுறைதான்
நெருப்பின் எதிரொளி!
* உன் பார்வை என்னை
பூக்க வைக்கிறது...
உன் மவுனம் தான்
என்னை உதிர வைக்கிறது!
* உன் பாதச்சுவட்டில்
நீர் சுரக்கிறது...
உன் நெஞ்சுக்கூடுதான்
கல் சுமக்கிறது!
* இரவு நேரத்தில்
கனவில் சிரிக்கிறாய்...
பகல் நேரத்தில் தான்
படுத்தித் தொலைக்கிறாய்!
* ஒரே சமயத்தில்
என்னையும் பார்க்கிறாய்...
மண்ணையும் பார்க்கிறாய்...
என்னை புதைக்கவா...
வெட்கம் புதைக்கவா...
* உன் பார்வை எனக்கு
லாபத்தையும் தருகிறது,
நஷ்டத்தையும் தருகிறது!
* உன் பார்வை எனக்கு
கோடையையும் தருகிறது,
வாடையையும் தருகிறது!
* அடீ...
உன்னையே என்
கல்வெட்டாய் நினைத்திருக்கிறேன்!
* காலம் காலமாய்
நான் ஆராயப்பட வேண்டும்
தயவு செய்து என்னை காதலி!
— அதிரை.இளையசாகுல், திருவாரூர்.
Re: கோடையும் நீயே, வாடையும் நீயே!
நானும் ரசித்தேன் :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடையும் நீயே, வாடையும் நீயே!
ரசனையான வரிகள் நானும் ரசித்தேன் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நீயே ஒரு கவிதை - அம்மா
» அழகு என்றால் நீயே
» காலையும் நீயே மாலையும் நீயே
» தின்னு பெரும நீயே..!
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
» அழகு என்றால் நீயே
» காலையும் நீயே மாலையும் நீயே
» தின்னு பெரும நீயே..!
» என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|