Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
" மனதார செய்வோம் நம் கடமைகளை "
3 posters
Page 1 of 1
" மனதார செய்வோம் நம் கடமைகளை "
அவசரம்
அவசர அழைப்பு
அவசர அவசரமாக
அரக்கப் பறக்க
ஒலி எழுப்பி பறக்கின்றனர்
செல்லும் வழி எங்கும்
தடங்கல்கள் சாலை மறியல்கள்
சாலை விதிமுறைகள் விதிவிலக்காய்
பரவும் சாலைவாசிகளின் இடையே
வளைந்து விரைந்து செல்ல முயற்சிக்கின்றனர்
முடிவில்
அழைத்த இடத்திற்கு சேரும் நேரம்
எத்தனை அலட்சியம்
எவ்வளவு தாமதம்
அரசு ஊழியர்கள் அல்லவா
அவரகளுக்கென்ன தெரியும்
என்றெல்லாம் பேசும்
வாய்களை கேட்கும் காதுகள்
கேட்டும் கேட்காமல்
துவங்கினர் தம் கடமைகளை
* நாங்களும் மனிதர்கள் தாம்
எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு
உணர்ச்சிகளை உணரும் உணர்வும் உண்டு
இத்தனை இழி சொற்கள் தேவைதானா நமக்கு ...?
தூற்றுவோர் தூற்றட்டும்
மனதார செய்வோம் நம் கடமைகளை *
மனதுக்குள் சிறு குமுறலுடன்
தண்ணீரைத் திறந்து
பாய்ச்சி அணைக்கின்றனர்
தீயணைப்புத் துறையினர் !
( தன்னலம் கருதா பொதுநல சேவையாய் உயிர் காக்கும் உத்தமர்களுக்கு சமர்ப்பணம் ! )
அவசர அழைப்பு
அவசர அவசரமாக
அரக்கப் பறக்க
ஒலி எழுப்பி பறக்கின்றனர்
செல்லும் வழி எங்கும்
தடங்கல்கள் சாலை மறியல்கள்
சாலை விதிமுறைகள் விதிவிலக்காய்
பரவும் சாலைவாசிகளின் இடையே
வளைந்து விரைந்து செல்ல முயற்சிக்கின்றனர்
முடிவில்
அழைத்த இடத்திற்கு சேரும் நேரம்
எத்தனை அலட்சியம்
எவ்வளவு தாமதம்
அரசு ஊழியர்கள் அல்லவா
அவரகளுக்கென்ன தெரியும்
என்றெல்லாம் பேசும்
வாய்களை கேட்கும் காதுகள்
கேட்டும் கேட்காமல்
துவங்கினர் தம் கடமைகளை
* நாங்களும் மனிதர்கள் தாம்
எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு
உணர்ச்சிகளை உணரும் உணர்வும் உண்டு
இத்தனை இழி சொற்கள் தேவைதானா நமக்கு ...?
தூற்றுவோர் தூற்றட்டும்
மனதார செய்வோம் நம் கடமைகளை *
மனதுக்குள் சிறு குமுறலுடன்
தண்ணீரைத் திறந்து
பாய்ச்சி அணைக்கின்றனர்
தீயணைப்புத் துறையினர் !
( தன்னலம் கருதா பொதுநல சேவையாய் உயிர் காக்கும் உத்தமர்களுக்கு சமர்ப்பணம் ! )
Re: " மனதார செய்வோம் நம் கடமைகளை "
முன்ன பின்ன செத்தாதானே சுடுகாடு தெரியும் ! பேசுவர்களுக்கு என்ன தெரியும் அவர்களின் உணர்வும் அவசரமும் உரிய இடத்திற்கு சென்று காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு யார் அறிவார். முதல் ஒருவரை மதிக்க தெரியனும் மதிக்கனும் என்றால் மனிதனாக இருக்கனும். அப்படி இருக்க தவறுகிறார்கள் மக்கள்.பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வாழ்த்திடுவோம் மனதார .
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» அமைதிக்கு வழி செய்வோம்
» முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
» உடற்பயிற்சி செய்வோம்.>>
» மட்டக்களப்பு அரச அதிபராக திருமதி சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்பு
» அமைதிக்கு வழி செய்வோம்
» முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி: ஹலால் உணவுக்கும் ஏற்பாடு
» உடற்பயிற்சி செய்வோம்.>>
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|