Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!
3 posters
Page 1 of 1
காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!
காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!
திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரகு உஷா ஆகியோர் கடந்த காதலித்து சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது.
அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது...
ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.
இதையடுத்து நீதிபதி, உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்‘ என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரகு உஷா ஆகியோர் கடந்த காதலித்து சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது.
அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியதாவது...
ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.
இதையடுத்து நீதிபதி, உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில் உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்‘ என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு........!!
என்னை பலாஸ்காரம் செய்ய வில்லை என்று உஷா ஒப்புக்கொண்ட பிறகு எதுக்கு #. #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பின் புறத்தில் உடலுறவு கொள்வது
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|