Latest topics
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வைby rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
அமெரிக்க குண்டு வெடிப்புக்கு பொது பல சேனாவே காரணம்? ஜுனைட் நளீமி...
2 posters
Page 1 of 1
அமெரிக்க குண்டு வெடிப்புக்கு பொது பல சேனாவே காரணம்? ஜுனைட் நளீமி...
அமெரிக்க குண்டு வெடிப்புக்கு பொது பல சேனா காரணம்? என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் ஜுனைட் நளீமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அல்கைதா மற்றும் ஜிஹாத் குழுக்கள் செயற்படுவதாகவும் இதற்கு ஜம்மியதுல் உலமா சபையினூடாக இவ்வமைப்புக்கள் ஊடுருவதாகவும் பொது பல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்துள்ளதாக உதயன் பத்திரிகை செய்தியினை வெளியிட்டுள்ளது. வேதாளம் முருங்கை மரம் ஏறியதான கதையாக மீண்டும் பொது பல சேனா செயற்படுகின்றதோ என என்னத் தோன்றுகின்றது. அமெரிக்க இணையத்தளமான WZD இனை ஆதாரமாக காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.
மொட்டத் தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடும் முயற்சியில் இதுவும் ஒரு அங்கம் என்பது எவரும் அறிந்த விடயமாகும். WZD இன் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இக்குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் FBI இன் புலனாய்வு அதிகாரி, இக்குண்டு வெடிப்பில் அராபியர்களின் பெயர்களை சாடுவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இக்குண்டு வெடிப்பு இடம்பெற்ற போது ஈரானைத் தாக்குவதற்கான அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டு விட்டதா என்று நன் யோசித்துக்கொண்டிருந்த வேளை ஈரான் இவ்வாறான தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தகவல் பறிமாற்றம் செய்திருந்ததாக WZD செய்தி நிருவனம் தகவல் வெளியிட்டது.
இதில் இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. ஈரான் தம்மீது வீனான குற்றம் அமெரிக்காவால் சுமத்தப்படும் என்பதற்கு முன்னதாகவே, இக்குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு தவறு விட்டிருக்கின்றது என்று முந்தியடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருக்க முடியும். அதே போல் ஈரானைத் தாக்குவதற்கு முன்னர் ஈரானை தனிமைப்படுத்த முஸ்லிம் உலகைவிட்டும் ஈரானை தனிமைப்படுத்துவதற்காக ஈரான் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்றது என்ற கருத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைப்பதற்கான முயற்சியாகவும் கருத வேண்டியுள்ளது.
இம்முறை தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கவனக்குவிப்பு செய்யப்படும் என்பதற்கு எதிர்பார்த்தவற்றிற்கு மாற்றமாக வஹ்ஹாபிசம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நவீன கால இஸ்லாமிய எழுச்சிகளை நசுக்குவதற்காக இன்று மேற்குலகம் கையாளும் புதிய பதமாக இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது வஹ்ஹாபிசம் என்ற பதப்பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. இவர்களது பார்வையில் வஹ்ஹாபிசம் என்பது நவீன கால இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறு முஸ்லிம்களை கூறு போட்டு தாக்குதல் நடத்தும் யுக்தியை மேற்கு கச்சிதமாக காய் நகர்த்தல்களை செய்கின்றதோ என என்னத் தோன்றுகின்றது. இதன் அடியாகத்தான் பொது பல சேனாவின் மரபு முஸ்லிம்கள், வஹ்ஹாபிகள் என்ற சொற்பிரயோகங்கள் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பொட்ரன் நகர குண்டுத் தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் ஆரம்பத்தில் சவூதி பிரஜை ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அது பிழையான தகவல் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருப்பின மக்கள் மீது கவனம் செலுத்தப்படுகின்றது. இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிபுனர்கள் அமெரிக்காவில் நடந்த பல்வேறு தாக்குதல்களின் பின்னனியில் அமெரிக்கர்களும் அமெரிக்காவில் இயங்கிவரும் ரிக்ஹ்ட்-நிங் குழு காரனமாக இருக்க முடியும் என குறிப்பிடுகின்றனர். அதே போன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள் இஸ்ரேலின் யுத்த வீரர்கள் நினைவு நாளாகும். எனவே, முழு தேசமும் இதனை அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் இக்குண்டு வெடிப்புக்கான காரணம் உறுதிப்படுத்த முடியாத நிலையில், பொது பல சேனா மீண்டும் முஸ்லிம்களை குறிவைப்பது வேதணைக்குறியதே!
WZD இன் செய்தியினை உறுதிப்படுத்த ஈரான் இது தொடர்பில் எவ்வித உத்தியோக பூர்வ அறிக்கைகளும் வெளியிடவும் இல்லை.
இது இவ்வாறிருக்க அன்மைக்காலமாக பொது பல சேனாவின் பிண்ணனியில் ஈரான் சார்பு ஷீயாக்கள் கானப்படுவதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தன. குறிப்பாக ரஷ்யாவில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையர் இதற்கு கூடுதல் பங்களிப்பு செய்தனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, ஒசாமா பின் லாடன் போன்று அமெரிக்கா கையாளும் கருவியாக ஈரான் இருக்கின்றதோ என கருத தோன்றுகின்றது.
மறுபுரம் பொது பல சேனா கண்மூடித்தனமான பொய் பிரளிகளை அவிழ்த்து விட்டு நாட்டின் பாதுகாப்புக்கும் இன நல்லுறவுக்கும் வேட்டுவைக்க முணைவதை தடுத்து நிருத்த வேண்டும். பாதுகாப்பு செயளாலர் அமெரிக்காவின் மீதுள்ள கடுப்பினால் பொதுபல சேனாவினூடாக அமெரிக்காவில் குண்டு தாக்குதலை நடாத்த முற்பட்டார் என போலியான வாதங்களை தோற்றுவிப்பது போன்றதாகவே ஜம்மியதுல் உலமா
மீதான பொது பல சேனாவின் கருத்து அமைந்திருக்கின்றது. யூகங்களும் பொய்களும் இரு போது சமூகங்களை பிழையாக வழிநடாத்த அநுமதிக்க முடியாது.
அப்பாவி சிங்கள சகோதர சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் இந்த கொள்ளைக் கும்பல் பற்றி சிங்கள சமூகம் விழிப்படைந்து காணப்படுகின்றது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான போலியான கருத்துக்களை வெளியிடும் இத்தகைய கயவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமையும் சார்ந்ததாகவே அமைகின்றது.
நன்றி : பழுளுல்லாஹ் பர்ஹான் .
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அல்கைதா மற்றும் ஜிஹாத் குழுக்கள் செயற்படுவதாகவும் இதற்கு ஜம்மியதுல் உலமா சபையினூடாக இவ்வமைப்புக்கள் ஊடுருவதாகவும் பொது பல சேனாவின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் தெரிவித்துள்ளதாக உதயன் பத்திரிகை செய்தியினை வெளியிட்டுள்ளது. வேதாளம் முருங்கை மரம் ஏறியதான கதையாக மீண்டும் பொது பல சேனா செயற்படுகின்றதோ என என்னத் தோன்றுகின்றது. அமெரிக்க இணையத்தளமான WZD இனை ஆதாரமாக காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன.
மொட்டத் தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடும் முயற்சியில் இதுவும் ஒரு அங்கம் என்பது எவரும் அறிந்த விடயமாகும். WZD இன் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இக்குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் FBI இன் புலனாய்வு அதிகாரி, இக்குண்டு வெடிப்பில் அராபியர்களின் பெயர்களை சாடுவது பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
இக்குண்டு வெடிப்பு இடம்பெற்ற போது ஈரானைத் தாக்குவதற்கான அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டு விட்டதா என்று நன் யோசித்துக்கொண்டிருந்த வேளை ஈரான் இவ்வாறான தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தகவல் பறிமாற்றம் செய்திருந்ததாக WZD செய்தி நிருவனம் தகவல் வெளியிட்டது.
இதில் இரண்டு விடயங்களை நோக்க வேண்டியுள்ளது. ஈரான் தம்மீது வீனான குற்றம் அமெரிக்காவால் சுமத்தப்படும் என்பதற்கு முன்னதாகவே, இக்குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு தவறு விட்டிருக்கின்றது என்று முந்தியடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருக்க முடியும். அதே போல் ஈரானைத் தாக்குவதற்கு முன்னர் ஈரானை தனிமைப்படுத்த முஸ்லிம் உலகைவிட்டும் ஈரானை தனிமைப்படுத்துவதற்காக ஈரான் முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்றது என்ற கருத்தை முஸ்லிம்கள் மத்தியில் விதைப்பதற்கான முயற்சியாகவும் கருத வேண்டியுள்ளது.
இம்முறை தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது கவனக்குவிப்பு செய்யப்படும் என்பதற்கு எதிர்பார்த்தவற்றிற்கு மாற்றமாக வஹ்ஹாபிசம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நவீன கால இஸ்லாமிய எழுச்சிகளை நசுக்குவதற்காக இன்று மேற்குலகம் கையாளும் புதிய பதமாக இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது வஹ்ஹாபிசம் என்ற பதப்பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. இவர்களது பார்வையில் வஹ்ஹாபிசம் என்பது நவீன கால இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தையுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறு முஸ்லிம்களை கூறு போட்டு தாக்குதல் நடத்தும் யுக்தியை மேற்கு கச்சிதமாக காய் நகர்த்தல்களை செய்கின்றதோ என என்னத் தோன்றுகின்றது. இதன் அடியாகத்தான் பொது பல சேனாவின் மரபு முஸ்லிம்கள், வஹ்ஹாபிகள் என்ற சொற்பிரயோகங்கள் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
பொட்ரன் நகர குண்டுத் தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் ஆரம்பத்தில் சவூதி பிரஜை ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அது பிழையான தகவல் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருப்பின மக்கள் மீது கவனம் செலுத்தப்படுகின்றது. இதேவேளை இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிபுனர்கள் அமெரிக்காவில் நடந்த பல்வேறு தாக்குதல்களின் பின்னனியில் அமெரிக்கர்களும் அமெரிக்காவில் இயங்கிவரும் ரிக்ஹ்ட்-நிங் குழு காரனமாக இருக்க முடியும் என குறிப்பிடுகின்றனர். அதே போன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாள் இஸ்ரேலின் யுத்த வீரர்கள் நினைவு நாளாகும். எனவே, முழு தேசமும் இதனை அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் இக்குண்டு வெடிப்புக்கான காரணம் உறுதிப்படுத்த முடியாத நிலையில், பொது பல சேனா மீண்டும் முஸ்லிம்களை குறிவைப்பது வேதணைக்குறியதே!
WZD இன் செய்தியினை உறுதிப்படுத்த ஈரான் இது தொடர்பில் எவ்வித உத்தியோக பூர்வ அறிக்கைகளும் வெளியிடவும் இல்லை.
இது இவ்வாறிருக்க அன்மைக்காலமாக பொது பல சேனாவின் பிண்ணனியில் ஈரான் சார்பு ஷீயாக்கள் கானப்படுவதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தன. குறிப்பாக ரஷ்யாவில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கையர் இதற்கு கூடுதல் பங்களிப்பு செய்தனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, ஒசாமா பின் லாடன் போன்று அமெரிக்கா கையாளும் கருவியாக ஈரான் இருக்கின்றதோ என கருத தோன்றுகின்றது.
மறுபுரம் பொது பல சேனா கண்மூடித்தனமான பொய் பிரளிகளை அவிழ்த்து விட்டு நாட்டின் பாதுகாப்புக்கும் இன நல்லுறவுக்கும் வேட்டுவைக்க முணைவதை தடுத்து நிருத்த வேண்டும். பாதுகாப்பு செயளாலர் அமெரிக்காவின் மீதுள்ள கடுப்பினால் பொதுபல சேனாவினூடாக அமெரிக்காவில் குண்டு தாக்குதலை நடாத்த முற்பட்டார் என போலியான வாதங்களை தோற்றுவிப்பது போன்றதாகவே ஜம்மியதுல் உலமா
மீதான பொது பல சேனாவின் கருத்து அமைந்திருக்கின்றது. யூகங்களும் பொய்களும் இரு போது சமூகங்களை பிழையாக வழிநடாத்த அநுமதிக்க முடியாது.
அப்பாவி சிங்கள சகோதர சமூகத்தை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் இந்த கொள்ளைக் கும்பல் பற்றி சிங்கள சமூகம் விழிப்படைந்து காணப்படுகின்றது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான போலியான கருத்துக்களை வெளியிடும் இத்தகைய கயவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமையும் சார்ந்ததாகவே அமைகின்றது.
நன்றி : பழுளுல்லாஹ் பர்ஹான் .
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அமெரிக்க குண்டு வெடிப்புக்கு பொது பல சேனாவே காரணம்? ஜுனைட் நளீமி...
மொட்டத் தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடும் முயற்சிகள் பல நடந்து விட்டன ஆனால் அவை அனைத்தும் தவுடு பொடியான சம்பவங்கள் நம் கண் முன்னே நாம் கண்டோம்.
இறைவனின் நாட்டம் எதுவோ அது நடக்கிறது தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே பொறுத்திருப்போம்.
செய்திப் பகிர்வுக்கு நன்றி உறவே :]
இறைவனின் நாட்டம் எதுவோ அது நடக்கிறது தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே பொறுத்திருப்போம்.
செய்திப் பகிர்வுக்கு நன்றி உறவே :]
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அமெரிக்க குண்டு வெடிப்புக்கு பொது பல சேனாவே காரணம்? ஜுனைட் நளீமி...
@. @.நண்பன் wrote:மொட்டத் தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடும் முயற்சிகள் பல நடந்து விட்டன ஆனால் அவை அனைத்தும் தவுடு பொடியான சம்பவங்கள் நம் கண் முன்னே நாம் கண்டோம்.
இறைவனின் நாட்டம் எதுவோ அது நடக்கிறது தீர்ப்பு நாளின் அதிபதியும் அவனே பொறுத்திருப்போம்.
செய்திப் பகிர்வுக்கு நன்றி உறவே :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» நடனத்தின் மூலம் அமெரிக்க நிகழ்ச்சியில் கலக்கிய குண்டு பையன்
» அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி!
» ஈரான் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு 100 விமானங்கள் தேவைப்படும் : அமெரிக்க ராணுவ அதிகாரிகள்,,,
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» அமெரிக்க விமானங்கள் பகிஸ்தான் நாட்டில் சரமாரி குண்டு வீச்சு:10 பேர் பலி!
» ஈரான் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு 100 விமானங்கள் தேவைப்படும் : அமெரிக்க ராணுவ அதிகாரிகள்,,,
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|