Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மன்னர்: யாரங்கே!!!
Page 1 of 1
மன்னர்: யாரங்கே!!!
மன்னர்: யாரங்கே!!
அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா....
மன்: இதுவரை நான் கண்டிறாத பழங்களை உன்ன விருப்பம் எனக்கு,, விரைவில் ஏற்பாடுசெய்யுங்கள்...
அமைச்: உத்தரவு...
சபைகூடுகிறது!!!
மன்னா இதோ இங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான கணிகளை கொன்டுவந்துள்ளனர்.
மன்: நான் உண்ட கனி இருக்குமெனில் அதை கொண்டுவந்தவனை விழுங்கச்செய்து விடுவேன் என எச்சரியுங்கள்....
வரச்சொல்லுங்கள்,,,...
முதலில் வாழைபழத்தோடு வருகிறான்ஒருவன்..
மன்: இது நான் உண்டு இரசித்த கனியாதலால் நீரே விழுங்கிவிடு... .
உத்தரவு...
மற்றொருவன்: மன்னா இதோ மாங்கணி...
மன்: யாம் இதையும் உண்டுவிட்டோம்.. நீயே விழுங்கு..
உத்தரவு....
இன்னொருவன்: அண்ணாச்சி பழத்தோடு வருகிறான்..
மன்: இதையும் யாம் உண்டுவிட்டோம்... அப்படியே விழுங்கு...
இவனும் விழுங்குகிறான்... வாயெல்லாம் இரத்தம் வழிகிறது.. இருந்தும் சிரித்தவாறே விழுங்குகிறான்...
மன்: என்ன? இரத்தம் வழிகிறது உன் வாயில்... இருப்பினும் ஏன் இந்தசிரிப்பு.. சொல்லிவிட்டு விழுங்கு...
அது வேறொன்றும் இல்லை மன்னா.... எனக்குபின்னால் ஒருவன்பலாபழத்துடன் நிற்கிறான்.. அவன் நிலையை நினேத்துப் பார்த்தேன்.. அதான் சிரிப்பை அடக்கமுடியவில்ல..
:” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /)
அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா....
மன்: இதுவரை நான் கண்டிறாத பழங்களை உன்ன விருப்பம் எனக்கு,, விரைவில் ஏற்பாடுசெய்யுங்கள்...
அமைச்: உத்தரவு...
சபைகூடுகிறது!!!
மன்னா இதோ இங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான கணிகளை கொன்டுவந்துள்ளனர்.
மன்: நான் உண்ட கனி இருக்குமெனில் அதை கொண்டுவந்தவனை விழுங்கச்செய்து விடுவேன் என எச்சரியுங்கள்....
வரச்சொல்லுங்கள்,,,...
முதலில் வாழைபழத்தோடு வருகிறான்ஒருவன்..
மன்: இது நான் உண்டு இரசித்த கனியாதலால் நீரே விழுங்கிவிடு... .
உத்தரவு...
மற்றொருவன்: மன்னா இதோ மாங்கணி...
மன்: யாம் இதையும் உண்டுவிட்டோம்.. நீயே விழுங்கு..
உத்தரவு....
இன்னொருவன்: அண்ணாச்சி பழத்தோடு வருகிறான்..
மன்: இதையும் யாம் உண்டுவிட்டோம்... அப்படியே விழுங்கு...
இவனும் விழுங்குகிறான்... வாயெல்லாம் இரத்தம் வழிகிறது.. இருந்தும் சிரித்தவாறே விழுங்குகிறான்...
மன்: என்ன? இரத்தம் வழிகிறது உன் வாயில்... இருப்பினும் ஏன் இந்தசிரிப்பு.. சொல்லிவிட்டு விழுங்கு...
அது வேறொன்றும் இல்லை மன்னா.... எனக்குபின்னால் ஒருவன்பலாபழத்துடன் நிற்கிறான்.. அவன் நிலையை நினேத்துப் பார்த்தேன்.. அதான் சிரிப்பை அடக்கமுடியவில்ல..
:” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /) :” :} /)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» யாரங்கே என குரல் கொடுத்தால் யாருமில்லை என பதில் வருகிறது…!!
» மன்னர் மன்னா..
» மன்னர் ஏன் கோபமா இருக்கார்?
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
» மன்னர் ஏன் சோகமாக உள்ளார்?
» மன்னர் மன்னா..
» மன்னர் ஏன் கோபமா இருக்கார்?
» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
» மன்னர் ஏன் சோகமாக உள்ளார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|