சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

எங்கே கடவுள்?’  Khan11

எங்கே கடவுள்?’

4 posters

Go down

எங்கே கடவுள்?’  Empty எங்கே கடவுள்?’

Post by veel Sat 11 May 2013 - 21:46

எங்கே கடவுள்?’ என்றான் சீடன்.

“எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு.
சீடன் வீட்டுக்குச் சென்றான். வழியில் அவனை நோக்கி ஒரு யானை வந்தது.

“விலகிப் போ… விலகிப் போ… யானைக்கு மதம் பிடித்து இருக்கிறது’ என்று கத்தினான் யானைப்பாகன்.
“”கடவுள் எங்கும் உள்ளார் என்று குருசொன்னார். அப்படியானால் இந்த யானைக்குள்ளும் அவர் இருப்பாரே” என்று சீடன் நினைத்தான்.

கடவுள் கருணையுள்ளவர் ஆயிற்றே! கடவுள் இருக்கும் இந்த யானை என்னை
ஒன்றும்செய்யாது என்று எண்ணிய சீடன் அதே இடத்தில் அசையாமல் நின்றான்.

மதம் கொண்ட யானையோ அவனைத் தும்பிக்கையால் தூக்கி வீசியது. ஆனால்
அதிர்ஷ்டவசமாக வைக்கோல் போர் மீதுபோய் விழுந்ததால் அடிபடாமல் உயிர்
தப்பினான் அந்தச் சீடன்.

குருவும் பிற சீடர்களும் அவனது உதவிக்கு
வந்தனர். சீடன் கோபத்துடன் எழுந்தான்.“குரு ­வே,கடவுள் எங்கும் இருக்கிறார்
என்றீர்கள். ஆனால் இந்த யானை என்னைத் தூக்கி வீசியதைப் பார்த்தீர்களா?
இந்த யானைக்குள் கடவுள் இல்லையா?’ என்றான்.

குரு சிரித்தார்.
பிறகு சொன்னார், “என் அருமைச் சீடனே,கடவுள் எங்கும்தான் இருக்கிறார். அவர்
யானையிலும் இருக்கிறார். உன்னைவிலகிப் போகச் சொன்ன யானைப் பாகனிலும்
இருக்கிறார். பாகன்கூறியதை நீ ஏன் கேட்கவில்லை? மேலும் கடவுள் இந்தவைக்கோல்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார். ­’

தவறை உணர்ந்த சீடன்தலை கவிழ்ந்தான்...
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by மீனு Sat 11 May 2013 - 22:13

கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by veel Sat 11 May 2013 - 23:19

மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்


எங்கே கடவுள்?’  331844 எங்கே கடவுள்?’  331844 எங்கே கடவுள்?’  331844 எங்கே கடவுள்?’  331844
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by நண்பன் Sun 12 May 2013 - 8:37

மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
கடவுள் இந்தவைக்கோல்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார்.
விதியும் உள்ளது மதியும் வேண்டும் :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by Muthumohamed Sun 12 May 2013 - 8:56

மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்

:, :, :, :, :, :, :, :, :, :,

உண்மை தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by veel Sun 12 May 2013 - 14:42

நண்பன் wrote:
மீனு wrote:கடவுள் நம்பிக்கையும் இருக்க வேண்டும்
சுய அறிவும் இருக்க வேண்டும்
கடவுள் இந்தவைக்கோல்
போரிலும் இருக்கிறார். அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றினார்.
விதியும் உள்ளது மதியும் வேண்டும் எங்கே கடவுள்?’  800522

நன்றி,,நண்பா...
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

எங்கே கடவுள்?’  Empty Re: எங்கே கடவுள்?’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum