Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Page 1 of 1
என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நெய்வேலி அனல் மின் நிலைய நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை கைவிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 23-5-2013 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.இது போல தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிலாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இதில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. ரூ.55.90 காசு விலை உள்ள ஒரு பங்கு இன்று 3.64 சதவீதம் உயர்ந்து ரூ. 59.85 காசுக்கு கைமாறியது..
Neyveli Lignite jumps on buzz CCEA OKs stake sale
*****************************************************************
Neyveli Lignite Corporation jumped 4.68% to Rs 60.40 at 12:28 IST on BSE on reports the Cabinet today, 21 June 2013, cleared the government’s 5% stake sale in the company.
நெய்வேலி அனல் மின் நிலைய நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை கைவிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 23-5-2013 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.இது போல தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைவர்களும் என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிலாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இதில் பொருளாதார நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள், தலைவர்கள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விற்பனை மூலம் ரூ.466 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. ரூ.55.90 காசு விலை உள்ள ஒரு பங்கு இன்று 3.64 சதவீதம் உயர்ந்து ரூ. 59.85 காசுக்கு கைமாறியது..
Neyveli Lignite jumps on buzz CCEA OKs stake sale
*****************************************************************
Neyveli Lignite Corporation jumped 4.68% to Rs 60.40 at 12:28 IST on BSE on reports the Cabinet today, 21 June 2013, cleared the government’s 5% stake sale in the company.
Similar topics
» பிரதமருக்கு விலக்களிக்கும் வகையில் லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல்
» ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் 26% பங்குகளை விற்க ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி
» ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல்
» மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
» ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் 26% பங்குகளை விற்க ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி
» ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல்
» மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஹசாரே நெருக்கடியால் மத்திய அரசு முடிவு
» இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு ரஷ்ய அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|