சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அறிந்து கொள்வோம்  Khan11

அறிந்து கொள்வோம்

Go down

அறிந்து கொள்வோம்  Empty அறிந்து கொள்வோம்

Post by நண்பன் Thu 10 Feb 2011 - 14:46


o உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கான ஆய்வில் தெரியவந்த சுவாரஸ்ய தகவல் பெரும்பாலான வழிப்பறிக் கொள்ளைகள் பகலில் தான் நடந்தேறுகின்றன.

o உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் திருடர்களில் சராசரியாக 700 பேருக்கு ஒருவர் தான் பொலிஸாரிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

o வீடுகளில் நடக்கும் திருட்டுகளில் 50%, உறவினர்கள், நண்பர்கள், வேலையாட்கள் ஈடுபடுகின்றனர்.

o டொல்பின்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை தங்கள் பிள்ளைகளுக்குப் பாலூட்டி கண்ணும் கருத்துமாக பராமரிக்கும்.

o டொல்பின்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், குட்டிகளைப் பராமரிப்பதற்காகவும் எப்போதும் கூட்டமாகவே வாழும். நாம் செய்வதை, அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

o சராசரியாக ஒரு டொல்பின் 2.5 மீட்டர் நீளமும் 74 கிலோ எடையும் கொண் டிருக்கும். அதன் துடுப்புகளில் உள்ள எலும்புகளின் கட்டமைப்பு மனிதர்களின் கைகள் மற்றும் உள்ளங்கையின் எலும்புகளை ஒத்திருக்கும்.

o நீருக்கடியில் 16 மைல் தொலைவிலி ருந்து வரும் ஒலியைக் கூட டொல் பின்கள் கண்டுபிடிக்கும். குறிப்பிட்ட ஒலியை நினைவில் வைத்துக் கொள்வதில் மனிதர்களைக் காட்டிலும் டொல்பின்கள் சிறந்தவை.

o டொல்பின்கள் தங்கள் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள நீரிலிருந்து அவ்வப்போது தாவிக் குதிக்கின்றன. அவற்றின் உடலுக்கு மேலே காணப்படும் துளை வழியாகச் சுவாசிக்கின்றன. அந்தத் துளைகள் மூலம் காற்று நேராக அவற்றின் நுரையீரலைச் சென்றடைகிறது.

o பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சாள் ஸ்டிக்கன்ஸ் கதையின் பெயர் டேவிட்கொப்பர் ஃபீல்ட்

o பிரிட்டிஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா

o இந்தியாவின் முதல் அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ. என். எஸ். சக்ரா.

o விமானத் தபால் தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா, 1929ம் ஆண்டு இதற்கென ஒரு தொகுதி சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.

o நிலவியல் வரைபடங்களின் தொகு ப்புக்கு அட்லஸ் எனப் பெயர் இது அனைவருக்கும் தெரியும். அந்த அடலஸ் என்பது யார் தெரியுமா? கிரேக்க புராணத்தில் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் பெரும் வீரனை தெய்வமாக வழிபட்டனர். அந்த வீரனுக்குப் பெயர் அட்லஸ் என்று கூறுகின்ற னர். இது மட்டுமின்றி கணிதத்தில் வல்லவராகத் திகழ்ந்த அடலஸ் என்ற மன்னன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் வலுவான ஆதாரங்கள் இல்லை.

o 1938ம் ஆண்டு ஹோவர் ஹ¥க்ஸ் மற்றும் நான்கு உதவியாளர்களும் 3 நாட்கள், 19 மணி, 17 நிமிடங்களில் உலகை வலம் வந்தனர். அவர்கள் பயணம் செய்த விமானத்தின் பெயர் “னிரிதீ வீலிஞிறி தீலிஞிழிளி பிதியிஞி”

o நியூசிலாந்தைச் சேர்ந்த கீ என்ற பறவை கார் கண்ணாடிகளைச் சுற்றியுள்ள இறப்பரை விரும்பிச் சாப்பிடும். அதைத் தடுக்க முயன்றால் கடும் கோபம் கொண்டு தாக்க வரும். செம்மறி ஆடுகளின் உடலில் தன் கூரிய அலகால் குத்தி அவற்றின் கொழுப்பைச் சாப்பிடும் வழக்கத்தை கீ பறவை கொண்டுள்ளது.

o ஐஸ்லாந்து நகரத்தில் நாய் வளர்க்கக் கூடாது என சட்டம் உள்ளது.

o கழுதையின் கண்கள் அதன் நான்கு கால்களையும் தலையைத் திருப்பாமலேயே பார்க்கும்படி அமைந்துள்ளது.

o ஒட்டகத்துக்கு மூன்று கண் இமைகள் இருக்கும். இதன் மூலம் பாலைவனங்களில் காற்றில் மணல் வீசும்போது எளிதாக சமாளிக்கிறது.

o முள்ளம்பன்றி மிக எளிதாக நீரில் மிதக்கும்.

o நீல நிறத்தைப் பார்க்கக் கூடிய ஒரே பறவை ஆந்தை மட்டுமே!

o தேனீக்களின் கண்களில் ஒரு விதமான முடி வளர்ந்திருக்கும்

o தாவிக்குதிக்க முடியாத சில விலங்குகளில் யானையும் ஒன்று, அதனால் சில அடிகள் கூட தாவ முடியாது.

o உண்ணி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து பனிக்கட்டு கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

o அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

o ஒட்டகம் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாகக் கண்டுபிடித்துவிடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum