Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
சிறகில்லாத பறவை போல..
5 posters
Page 1 of 1
சிறகில்லாத பறவை போல..
நன்றி: முக நூல்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
மலர் உதிர்வதால் என்னவோ சிரிப்பு என்று பெயர் வந்தது
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
Re: சிறகில்லாத பறவை போல..
என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
வேகமாய் சிந்திப்பதற்கும்அச்சலா wrote:என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
விவேகமாய் சிந்திப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது
கனவுகள் கலைந்து மேகமாவது
எப்போதும் நடக்கிறது
அம்மிக்கல்லால் இதயம் கொண்டோர்
ஆயிரம் உண்டு இப்பாரினில்
இலை உதிர்ந்ததற்காய்-கிழை
தரை இறங்க சம்மதித்ததுண்டா
மழை தருமே வானம்
Re: சிறகில்லாத பறவை போல..
உறவுகள் மகிழும்...
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நீரே! சிறந்த கவிjafuras kaseem wrote:supper
நான் உங்கள் சிஸ் ஐ
எல்லாம் உங்கள் கவியால்
கிடைக்க பெற்றேன்..
நன்றி கவியாரே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
Re: சிறகில்லாத பறவை போல..
என் மனம் நம்ப மறுக்கிறது..jafuras kaseem wrote:அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
இன்று உன் கவிதை என் அசுரமே
நல்ல ஹக்கூ எழுது...
சேனை உன்னை வரவேற்கிறது
பரிசு உனக்கு காத்திருக்கிறது....
மறந்ததை விட்டு விடு
இனி இருப்பதை எழுதிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் கவிப்பேரசு...
அன்றுதான் என் கவிக்கும் வாழ்வு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
உன் நன்றியின் பொருமைjafuras kaseem wrote:றொம்ப நன்றிங்க தோழி
அது என் மீது கவி வந்தாலும்
மறுக்க வாய்ப்பு இல்ல...
உன் பேனாவின் மூச்சும் உன் கைகளை
நீ பாத்து விட்டால்
நண்பர்கள் உன்னை சேருவார்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
கதிரவன் மயங்கிய பொழுதுjafuras kaseem wrote:ok மீண்டும் சந்திக்கலாம் good night
வந்து பூமியில் விழுந்தது இரவு!
காலை பூ! மலராக
இந்த இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவில்
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து
இந்த இரவும் அற்புதமாகட்டும்...
நன்றி உன் நட்ப்பிற்கு...
நன்றி அன்பிற்கு......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
என்ன அதானே!!நண்பன் wrote:அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
இன்னும் எழுத வேணும்...
அப்பதான் அது கவிதை..
இது ஒரு வரி கவி(உ)தை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|