சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை Khan11

சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை

2 posters

Go down

சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை Empty சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை

Post by நண்பன் Thu 14 Nov 2013 - 11:22

சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை I-1
சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டு சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மகளிர் அமைப்புக்கள் பலவும் ரஞ்சித் சின்காவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்திய புலனாய்வுக் குழுவின் உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா கலந்து கொண்டு லொட்டரி குறித்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, சூதாடுவது சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு வருகிறது.

பாலியல் பலாத்காரத்தை நீங்கள் தடுக்காவிட்டால் அதனை நீங்கள் வரவேற்று மகிழ்வதாக தான் அர்த்தம், சூதாட்டங்கள் தடுக்கப்படாவிட்டால் அது அரசிடம் மானியம், சலுகை கேட்கும் அளவிற்கு வளர்ந்து விடும். இவ்வாறு ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் சின்காவின் இந்த கருத்திற்கு முக்கியஸ்தர்கள் பலரும், மகளிர் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயோகன் தலைவர் கிரன் மசும்தர் தனது டுவிட்டர் பகுதியில், சி.பி.ஐ. இயக்குநரின் இந்த கருத்து பொறுப்பற்றதாகவும், அநாகரிகமான முறையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், சி.பி.ஐ. தலைவர் கூறியுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானது எனவும், இதற்காக அவர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் கிரண் பேடி கூறுகையில், ரஞ்சித் சின்கா இதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் சின்காவின் இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் கருத்தை அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டால் அக்கருத்து சரியானது என நாங்கள் பாராட்டலாம் என பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். பல்வேறு மகளிர் அமைப்புகளின் எதிர்பார்ப்பால் ரஞ்சித் சின்கா தனது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக தேசிய மகளிர் கழகத்தின் சார்பில் ரஞ்சித்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை Empty Re: சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை

Post by பானுஷபானா Thu 14 Nov 2013 - 11:54

அதிர்ச்சி 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum