Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை பாலியல் பலாத்காரத்துடன் ஒப்பிட்டு சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மகளிர் அமைப்புக்கள் பலவும் ரஞ்சித் சின்காவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய புலனாய்வுக் குழுவின் உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்கா கலந்து கொண்டு லொட்டரி குறித்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது, சூதாடுவது சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு வருகிறது.
பாலியல் பலாத்காரத்தை நீங்கள் தடுக்காவிட்டால் அதனை நீங்கள் வரவேற்று மகிழ்வதாக தான் அர்த்தம், சூதாட்டங்கள் தடுக்கப்படாவிட்டால் அது அரசிடம் மானியம், சலுகை கேட்கும் அளவிற்கு வளர்ந்து விடும். இவ்வாறு ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் சின்காவின் இந்த கருத்திற்கு முக்கியஸ்தர்கள் பலரும், மகளிர் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயோகன் தலைவர் கிரன் மசும்தர் தனது டுவிட்டர் பகுதியில், சி.பி.ஐ. இயக்குநரின் இந்த கருத்து பொறுப்பற்றதாகவும், அநாகரிகமான முறையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், சி.பி.ஐ. தலைவர் கூறியுள்ள கருத்துக்கள் முற்றிலும் தவறானது எனவும், இதற்காக அவர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் கிரண் பேடி கூறுகையில், ரஞ்சித் சின்கா இதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் சின்காவின் இத்தகைய அதிர்ச்சி அளிக்கும் கருத்தை அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டால் அக்கருத்து சரியானது என நாங்கள் பாராட்டலாம் என பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். பல்வேறு மகளிர் அமைப்புகளின் எதிர்பார்ப்பால் ரஞ்சித் சின்கா தனது கருத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்திற்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக தேசிய மகளிர் கழகத்தின் சார்பில் ரஞ்சித்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில் சர்ச்சை
» பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை
» நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை
» பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை
» நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|