Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
+2
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
6 posters
Page 1 of 1
வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வணக்கம்
எனது பெயர் கே இனியவன் கவிதை எழுதுவதில்
ஓரளவு நாட்டமும் திறமையும் உள்ளவன் .பல தளங்களில் கவிதை
எழுதியும் வருகிறேன் சேனை தமிழ் உலா வில் கவிதை எழுதவும்
ஆவலாக உள்ளேன் நன்றியுடன்
கே இனியவன்
எனது பெயரை தமிழில் மாற்றவும் வேண்டும்
நன்றி.
எனது பெயர் கே இனியவன் கவிதை எழுதுவதில்
ஓரளவு நாட்டமும் திறமையும் உள்ளவன் .பல தளங்களில் கவிதை
எழுதியும் வருகிறேன் சேனை தமிழ் உலா வில் கவிதை எழுதவும்
ஆவலாக உள்ளேன் நன்றியுடன்
கே இனியவன்
எனது பெயரை தமிழில் மாற்றவும் வேண்டும்
நன்றி.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அண்ணா உங்கள் வரவில் மகிழ்ச்சி இங்கும் உங்களின் கவிதைகளை படிக்க பகிருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாங்க கே இனியவன் அன்பு வரவேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
என்றும் நட்புடன் இணைந்து பயணிக்கலாம் !_கே.இனியவன் wrote:அகமுகத்துடன் அன்பாக வரவேற்ற அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது நன்றி மிக்க மகிழ்ச்சி {_ {_ :”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாங்க இனியவன் அண்ணா சேனை தமிழ் உலாவில் இணைந்தமைக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சியும்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)(பானுஷபானா wrote:நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
வாருங்கள் நண்பா..
நானும் உங்கள் கவி மழையில் நனைய உள்ளேன்..
வெகுநாட்கள் கவிதை எழுதும் நல்ல உள்ளங்கள் கண்டு மனமகிழ்ந்து உள்ளேன்..
உங்கள் வரவால் நானும் கவி எழுதும் பணியும் தொடர உள்ளேன்...
நானும் உங்கள் கவி மழையில் நனைய உள்ளேன்..
வெகுநாட்கள் கவிதை எழுதும் நல்ல உள்ளங்கள் கண்டு மனமகிழ்ந்து உள்ளேன்..
உங்கள் வரவால் நானும் கவி எழுதும் பணியும் தொடர உள்ளேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள்
இத்தனை பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு
நன்றி சந்தோசம்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள்
இத்தனை பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு
நன்றி சந்தோசம்
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அதுதான் இங்கு சிறப்பு நண்பா...கே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இங்கு நண்பர்கள் ஏராளம்..
அதில் பாசம்,அன்புக்கு தாரளம்..
அதை நீங்கள் கொட்டுங்கள் கவியில் பேராளம்..
நான் எடுப்பேன் ஏலம்...கவிக்கு கவி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
அச்சலா
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
நன்றி நண்பா..கே.இனியவன் wrote:அச்சலா
நன்றி தோழமையே உங்கள் தனிப்பட்ட மடல் வந்தது எனக்கு இப்போ தனிப்பட்ட மடல் அனுப்ப அனுமதி இல்லை என்று நினைக்கிறென் நன்றி
அழைப்புக்கு நன்றி
எனக்கும் கவிகள் மிக ஆலாதி பிரியம்..அதனால் தனிமடல் விட்டேன்..
மனதில் உள்ள எண்ணங்களை
இங்கு எழுத ஒரு மனம்
என்னும் மேடையே
நம் தல அமைத்து
உள்ளார்...
நாமும் கவி மழையே
பொழிய இங்கு
ஒரு அதிக
நேரம்
தேவையில்லை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
!_ !_ !_கே.இனியவன் wrote::/ :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
))& ))& ))&நண்பன் wrote:குரு சொன்னா சரியாத்தான் இருக்கும் குருவே சரணம்)(பானுஷபானா wrote:நல்ல பதில்_* _* _* !* !* !*நண்பன் wrote:ஆமாம் வரையரை உண்டு ஒரு நாளைக்கு குறைந்தது 2000ம் கவிதைக்கு மேல் பதியக்கூடாது ^_ ^_கே.இனியவன் wrote:நான் ஒரே நாளில் நிறைய சொந்த கவிதை பதிய வேண்டியிருக்கும்
பதியலாமா..? ஏதேனும் வரையரைஉண்டா..?
சும்மா பதிங்க சார் படிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் உங்கள் கவி மழையில் நனைய உங்கள் ரசிகர்கள் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
heart
அப்படி அவர் பல கவிதைகள் பதிந்தால் மற்றவரின் பதிவுகள் பின்னூட்டம் இல்லாமல் பின்னுக்கு போய்விடும்.
அவரின் கவிதைகளுக்கே பாதிக்குமேல் பின்னூட்டம் கிடைக்காது.
நல்ல பதிவுகளோ, கவிதைகளோ, கட்டுரைகளோ, எதற்கு போடுகிறோம். மற்றவர் படித்து தெரிந்துக் கொள்ளத் தானே. படிக்காமல் பின்னுக்கு போகும் பதிவுகளால் என்ன நன்மை. படித்துப்பார்த்து பின்னூட்டம் போட்டால் தானே பதிவு போடுபவருக்கு சந்தோசம். அப்போது தான் நல்ல விஷயங்களை தேடிப் பிடித்து நமக்கு தருவார்.
ஒரு நாளைக்கு 5 என்று கணக்கு வைத்து போட்டால் நாமும் படித்து பின்னூட்டம் போட வசதியா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
புரிதலுக்கு நன்றிகே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.
பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
)( )( :cheers: :flower:பானுஷபானா wrote:புரிதலுக்கு நன்றிகே.இனியவன் wrote:அருமையான பதில்கள் சில தளங்களில்
தனிப்பட்ட மடலில் சொல்வார்கள் இத்தனை
பதியுங்கள் என்று ...உங்களின்
வெளிப்படையான பதிலுக்கு நன்றி சந்தோசம்
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்தும்.
பல பதிவுகள் படிக்காமலே பின்னுக்கு போகிறது அதனால் சொன்னேன். ஆனால் உங்கள் விருப்பம் எதுவோ அது போல செய்யுங்கள். அப்புறம் படிக்கலயேனு எங்க கிட்ட கம்ப்ளைண்ட் செய்யக்கூடாது சரியா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வணக்கம்!! சேனைத் தமிழ் உலாவின் புதிய நண்பர் நான்...
» வணக்கம் நான் பானுகமால்
» வணக்கம் நான் பிரபாதாமு.
» வணக்கம் நான் Trueway
» என்னை நான் எப்போது நேசிப்பேன்....
» வணக்கம் நான் பானுகமால்
» வணக்கம் நான் பிரபாதாமு.
» வணக்கம் நான் Trueway
» என்னை நான் எப்போது நேசிப்பேன்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|