Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
5 posters
Page 1 of 1
கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
கை
வண்டியிழுத்து பிழைத்தேன்
ரிட்சா வந்தது
வண்டி பிழைப்பு போனது
ரிச்சா வாங்கினேன்
டாக்சி வந்தது
ரிச்சா பிழைப்பு போனது
டாக்சி வாங்கினேன்
ஆட்டோ வந்தது
டாக்சி பிழைப்பு போனது
புதுமையை நானும்
விரும்புகிறேன்
புதியத்தற்கு என்னையும்
தயார் படுத்துகிறேன்
வீடுதான் பழையதாக
இன்னும் இருக்கிறது ....
சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
வண்டியிழுத்து பிழைத்தேன்
ரிட்சா வந்தது
வண்டி பிழைப்பு போனது
ரிச்சா வாங்கினேன்
டாக்சி வந்தது
ரிச்சா பிழைப்பு போனது
டாக்சி வாங்கினேன்
ஆட்டோ வந்தது
டாக்சி பிழைப்பு போனது
புதுமையை நானும்
விரும்புகிறேன்
புதியத்தற்கு என்னையும்
தயார் படுத்துகிறேன்
வீடுதான் பழையதாக
இன்னும் இருக்கிறது ....
சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நினைத்து பார்க்கிறேன்
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!
முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!
இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!
மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!
நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!
ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!
தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!
காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!
முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!
இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!
மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!
நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!
ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!
தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!
காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நான் உப்பு விற்றேன்
மழை வந்தது...
தொப்பி விற்றேன்
குரங்கு வந்த்தது...
விறகு விற்றேன்
மழை வந்தது..
சாராயம் விற்றேன்
போலிஷ் வந்தார்கள்...
விபாசாரம் செய்தேன்
ரெய்டு வந்தார்கள்...
இப்படி சொல்லி
சொல்லி போனால்
வாழ்க்கையில்
சோகங்கள் உள்ளது..
தாராளமாக நம்மிடம்
சக்தி உள்ளதால்
வெல்வோம்.........
நன்றி நண்பா..........
கவி அருமை......
மழை வந்தது...
தொப்பி விற்றேன்
குரங்கு வந்த்தது...
விறகு விற்றேன்
மழை வந்தது..
சாராயம் விற்றேன்
போலிஷ் வந்தார்கள்...
விபாசாரம் செய்தேன்
ரெய்டு வந்தார்கள்...
இப்படி சொல்லி
சொல்லி போனால்
வாழ்க்கையில்
சோகங்கள் உள்ளது..
தாராளமாக நம்மிடம்
சக்தி உள்ளதால்
வெல்வோம்.........
நன்றி நண்பா..........
கவி அருமை......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
தொடருங்கள் என் ஊக்கம் என்றும் உங்களுக்கு இருக்கும்...கே.இனியவன் wrote:அருமையான கவிதை சொன்னீர்கள்
நன்றி
உங்கள் ரசிகர் நான்..
இன்னும் எழுத என் வாழ்த்துக்கள்...*_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
)( )(கே.இனியவன் wrote:ஊக்கப்படுத்தலுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அருமை இனியவன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
சேமியுங்கள் சேமியுங்கள்
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
நிதர்சனம் !_
என்கிறார்களே எப்படி சேமிப்பது
புதுமையின் வேகத்துக்கு ...?
நிதர்சனம் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
பசுமையான நினைவுகள்:/ :/காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
அனைத்தும் அருமை தொடருங்கள் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
!_ !_ *_கே.இனியவன் wrote:அனைவருக்கும் நன்றி நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
உன்னை கண்டவுடன்
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!
எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!
எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
வாழ்க்கையில் துன்பம் தான்
துயரம் இல்லை - இன்பம்
துன்பத்தை விட துயரமானது
அளவுக்கு அதிகமாத ...காதல்
நட்பு ...பாசம் ...வாழ்க்கையில்
பெரும் துன்பம் .....!!!
ஒருவன்
மன அழுத்தத்திகு
ஆளாவது ....
உயிர் காதல்
உயிர் நட்பு
உயிர் பாசம்
வெறுமனையே ....
காதல்... நட்பு ..பாசம்
என் உயிரே நீ அதிகளவு
பாசத்தை என் மீது வைக்கிறாய் ....???
-வாழ்க்கை கவிதை-
துயரம் இல்லை - இன்பம்
துன்பத்தை விட துயரமானது
அளவுக்கு அதிகமாத ...காதல்
நட்பு ...பாசம் ...வாழ்க்கையில்
பெரும் துன்பம் .....!!!
ஒருவன்
மன அழுத்தத்திகு
ஆளாவது ....
உயிர் காதல்
உயிர் நட்பு
உயிர் பாசம்
வெறுமனையே ....
காதல்... நட்பு ..பாசம்
என் உயிரே நீ அதிகளவு
பாசத்தை என் மீது வைக்கிறாய் ....???
-வாழ்க்கை கவிதை-
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
நன்றி அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
உறவுகளின் உக்கிர வார்த்தை
உடன் பிறப்புகளின் போலி வார்த்தை
உடன் பட்டவளின் உதறி எறிந்த வார்த்தை
உயிரோடு எரிக்கும் உக்கிர செயல் .....!!!
உள் அன்பை உக்கிரமாய் காட்டி
உயிரோடு பேசியதே இத்தனைக்கும்
உடன் காரணம் - புரிந்தேன்
உண்மையை பேசகூட எல்லை
உண்டு என்பதை புரிந்தேன் ....!!!
சலிப்படைந்து ஓரத்தில் இருந்த
ஆற்றங்கரையில் பெரு மூச்சு
விட்டபடி வெறும் தரையில்
இருந்தேன் - கற்று தந்தது
மீன் குஞ்சுகள் வாழ்க்கை
தத்துவத்தை - எதிர்த்து வந்த
நீரோட்டத்தை சுள்ளி மீன்கள்
எதிர் நீச்சல் போட்டு செல்வதை
பார்த்தேன் பக்குவம் அடைத்தேன் ...!!!
அளவுக்கு மீறினால் அன்பும் விஷம்
துவண்டு விழுந்தால் தோளில்
போட்ட துண்டு கூட ஏறி மிதிக்கும்
வாழ்க்கையை எதிர் கொள்ள
வேண்டுமென்றால் எதுவும் அளவோடு
இருக்கவேண்டும் - அந்த மீன்
குஞ்சின் அளவான உடலும்
அசையாத நம்பிக்கையும் வாழ்க்கையை
கற்று தந்தது ,,,,,,!!!
உடன் பிறப்புகளின் போலி வார்த்தை
உடன் பட்டவளின் உதறி எறிந்த வார்த்தை
உயிரோடு எரிக்கும் உக்கிர செயல் .....!!!
உள் அன்பை உக்கிரமாய் காட்டி
உயிரோடு பேசியதே இத்தனைக்கும்
உடன் காரணம் - புரிந்தேன்
உண்மையை பேசகூட எல்லை
உண்டு என்பதை புரிந்தேன் ....!!!
சலிப்படைந்து ஓரத்தில் இருந்த
ஆற்றங்கரையில் பெரு மூச்சு
விட்டபடி வெறும் தரையில்
இருந்தேன் - கற்று தந்தது
மீன் குஞ்சுகள் வாழ்க்கை
தத்துவத்தை - எதிர்த்து வந்த
நீரோட்டத்தை சுள்ளி மீன்கள்
எதிர் நீச்சல் போட்டு செல்வதை
பார்த்தேன் பக்குவம் அடைத்தேன் ...!!!
அளவுக்கு மீறினால் அன்பும் விஷம்
துவண்டு விழுந்தால் தோளில்
போட்ட துண்டு கூட ஏறி மிதிக்கும்
வாழ்க்கையை எதிர் கொள்ள
வேண்டுமென்றால் எதுவும் அளவோடு
இருக்கவேண்டும் - அந்த மீன்
குஞ்சின் அளவான உடலும்
அசையாத நம்பிக்கையும் வாழ்க்கையை
கற்று தந்தது ,,,,,,!!!
Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
வெளிச்சம் என்பது
இருளை விழுங்கிததால்
வந்ததே .....!!!
எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!
வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!
இருளை விழுங்கிததால்
வந்ததே .....!!!
எந்த நேரமும் இருள் ....
மீண்டும் வந்துவிடும் ....!!!
வாழ்க்கையின் இன்பத்தில் ....
துள்ளி குதிப்பவர்கள் ....
விழுங்கி இருக்கும் ....
இருளை விளங்காதவர்கள் ....!!!
Similar topics
» கே இனியவன் - இரு வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் கடுகு கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
» கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|