Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கே இனியவன் - இரு வரி கவிதைகள்
3 posters
Page 1 of 1
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
வந்த போது இதயத்தின் பாரத்தைவிட
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அனுபவித்து எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
எல்லாம் முத்தான கவிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
உறைந்த பனியையே உருக வைக்கும்
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நான் உன்னை ஒன்றும் செய்யவில்லை ..?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
நீ எப்படி என்னை கொன்று விட்டாய் ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
உனக்கென்ன நீ கவலையில்லாமல் இருக்கிறாய்
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
என்னிடம் உன் இதயம் இருக்கும் தைரியத்தில் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
பிடித்திருக்கா என்னை என்று கேட்கிறாய் ..?
பிடிக்காது விட்டால் என் பிறப்பில் என்ன பயன் ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
பிடிக்காது விட்டால் என் பிறப்பில் என்ன பயன் ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
கவிதைக்காக உன் உயிரை தருகிறேன் என்கிறாய் ..!!
உயிரை எடுத்தால் கவிதையும் இறந்து விடுமே ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
உயிரை எடுத்தால் கவிதையும் இறந்து விடுமே ..?
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நீ என்னோடு பேசிய வார்த்தைகள் தான்
என் இதயத்துக்கு தேசிய கீதம் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
என் இதயத்துக்கு தேசிய கீதம் ...!!!
---------
கே இனியவன்
இருவரி கவிதை
Similar topics
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் நகைசுவை கவிதைகள்
» கே இனியவன் சமுதாய கவிதைகள்
» கே இனியவன் காதல் வலி கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|